ஆன்மிகம்

குபேரனை இப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்

செல்வத்தின் அதிபதியாக கருதப்படும் குபேர பகவானை வியாழக்கிழமைகளில் வழிபடுவது இரட்டிப்பு பலன் தரும் என நம்பப்படுகிறது. மகாலட்சுமி அருளுடன் குபேரரின் கிருபையும் சேரும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இந்த...

தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்

தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து இறைவனைப் பாடி போற்றிய கோயில்கள்....

108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கிறது. இவைகள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. சோழநாட்டு திருப்பதிகள் – 40நடுநாட்டு திருப்பதிகள் – 2தொண்டைநாட்டு...

கருடனை இந்த கிழமைகளில் வணங்கினால் நன்மை உண்டாகும்

வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். அது மட்டுமின்றி வைணவ சமயத்தின் பெருமாள் கோவிலில் மூலவரை வணங்குவதற்கு முன்பு கருடனை வணங்க வேண்டும். என்பது...

நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

கோவில்களில் அதிகாலை, நண்பகல், அந்திப்பொழுதில் நெய்தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும். நெய் தீபம் ஏற்றுவதால் சகல தோஷங்களும் நீங்கும். நெய் தீபம் லட்சுமிக்கு உகந்தது. வீட்டில்...

இடைக்காடர் சித்தர் கோவில் வரலாறு

சிவகங்கை மாவட்டத்தில் ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இடைக்காட்டூர். இரண்டாம் நூற்றாண்டில் 18 சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் இங்கு தங்கி வாழ்ந்துள்ளார். பூலோகம் கடுமையான பஞ்சத்தில் இருந்த...

இரு மடங்கு பலனை தரும் இரட்டை ஆஞ்சநேயர் வழிபாடு..எங்கு உள்ளது தெரியுமா?

மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது மேலபதி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. செம்பனார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இக்கோயில்...

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் வரலாறு

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் சென்னை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் பல நூற்றாண்டுகளாக பழமை வாய்ந்தது. இங்குள்ள இறைவன் "காரணீஸ்வரர்" என்ற பெயரில்...

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் வரலாறு

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மிக பழமையான கோவிலாகும். 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள...

திருமண தோஷம் நீக்கும் குன்றத்தூர் முருகன் கோயில் வரலாறு

குன்றத்தூர் முருகன் கோயில் தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில், குன்றத்தூரில் அமைந்துள்ளது. இக்கோவில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட பழமையான முருகன் கோயில்களில் ஒன்றாகும். இது சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக்...

Page 1 of 16 1 2 16