Monday, July 14, 2025
ADVERTISEMENT

ஆன்மிகம்

108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கிறது. இவைகள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. சோழநாட்டு திருப்பதிகள் – 40 நடுநாட்டு திருப்பதிகள் –...

நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

கோவில்களில் அதிகாலை, நண்பகல், அந்திப்பொழுதில் நெய்தீபம் ஏற்றுவது நல்ல பலனைத் தரும். நெய் தீபம் ஏற்றுவதால் சகல தோஷங்களும் நீங்கும். நெய் தீபம் லட்சுமிக்கு உகந்தது. வீட்டில்...

இடைக்காடர் சித்தர் கோவில் வரலாறு

சிவகங்கை மாவட்டத்தில் ராமேஸ்வரம் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இடைக்காட்டூர். இரண்டாம் நூற்றாண்டில் 18 சித்தர்களில் ஒருவரான இடைக்காடர் இங்கு தங்கி வாழ்ந்துள்ளார். பூலோகம் கடுமையான பஞ்சத்தில் இருந்த...

இரு மடங்கு பலனை தரும் இரட்டை ஆஞ்சநேயர் வழிபாடு..எங்கு உள்ளது தெரியுமா?

மயிலாடுதுறையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது மேலபதி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. செம்பனார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இக்கோயில்...

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் வரலாறு

சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில் சென்னை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும். இக்கோவில் பல நூற்றாண்டுகளாக பழமை வாய்ந்தது. இங்குள்ள இறைவன் "காரணீஸ்வரர்" என்ற பெயரில்...

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் வரலாறு

திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மிக பழமையான கோவிலாகும். 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள...

திருமண தோஷம் நீக்கும் குன்றத்தூர் முருகன் கோயில் வரலாறு

குன்றத்தூர் முருகன் கோயில் தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில், குன்றத்தூரில் அமைந்துள்ளது. இக்கோவில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட பழமையான முருகன் கோயில்களில் ஒன்றாகும். இது சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக்...

புரட்டாசி மாதத்தில் திருமணம் செய்யலாமா?

புரட்டாசி மாதத்தில் தான் முன்னோர்களுக்குரிய மகாளய பட்சம் அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில்தான் பெருமாளுக்கு விரதம் இருக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் திருமணம் உள்ளிட்ட போன்ற...

புரட்டாசி மாத சனிக்கிழமைக்கு இவ்வளவு பவரா?

தமிழ் மாதங்களில் புண்ணியம் தரும் மாதங்களில் ஒன்று புரட்டாசி மாதம். இது பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி...

கோவிலில் உள்ள நந்தியை எப்போது வணங்கலாம்? வணங்குவது எப்படி?

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். சிவன் கோவில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தியை, ‘தர்ம விடை’ என்று அழைப்பார்கள். கருவறைக்கு அருகே இருக்கும்...

Page 3 of 17 1 2 3 4 17