இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதனை தவிர்க்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இருந்தாலும், வேலைக்கு செல்லும் இடத்தில் இருந்து வைரஸ்...
வெங்காய தேநீர் பருகினால் இதய நோய் வராமல் தற்காத்து கொள்ளலாம் என ஆய்வுகள் தெரிவித்துள்ளது. வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும்...
கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைத்துவிதமான கடைகள் அடைக்கப்பட்டு தற்போது ஒவ்வொன்றாக திறக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் உடற்பயிற்சி கூடத்தையும் திறக்க விரைவில் அனுமதிக்கப்படும். Gym பாதுகாப்பனாதா?...
இனிப்பு சுவைக்காக பயன்படுத்தப்பட்ட வெள்ளை சர்க்கரை, பல நோய்கள் உருவாவதற்கும் மூல காரணமாய் திகழ்கிறது. மருத்துவ குணங்களை கொண்ட நாட்டு சர்க்கரை, பனை வெல்லம், கருப்பட்டி உள்ளிட்ட...
நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனால், நாம் வெளியில் செல்லும் போது பாதுகாப்பாக முககவசம் அணிந்து செல்லவேண்டும். வெளியில் சென்று வீட்டிற்கு வரும்போது...
ஜப்பானில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் மற்றவர்களைவிட ஜப்பானியர்கள் வித்தியாசமாக இருக்கின்றனர். ஒரு குழந்தை வளர்ப்பது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் அல்ல. ஏன் அழுகிறது? எதற்கு...
பீர், ஆல்கஹால் உட்கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் அதிகளவில் உள்ளனர். ஆனால் மது பழக்கம் கொண்டுள்ள பலரும் சில முக்கியமான விஷயங்களை கவனிப்பதில்லை. பீர் குடித்த உடனேயே திராட்சை,...
இந்தியாவில் 10 பெண்களில் 8 பேர் செல்போன் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மூலம் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவையற்ற நபர்களின் அழைப்புகள், குறுஞ்செய்திகள் தங்களுக்கு...
காலையில் டீ, காபி தவிர்ப்பது நல்லது. இதனை காலை உணவிற்கு பின்பு எடுத்துக்கொள்ளலாம். அதிகம் சர்க்கரை கலந்த உணவு, கேக் போன்ற உணவுகளை தவிர்த்து விட வேண்டும்....
தூக்கம் வராமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு மன அழுத்தம், மனச்சோர்வு, செரிமான பிரச்சனை, சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது, சரியான நேரத்தில் உறங்காமல் இருப்பது போன்ற...