நிஜ ராக்கெட்ரி நாயகன் நம்பி நாராயணனின் வரலாறு
1941 ம் ஆண்டு நெல்லை மாவட்டம் வள்ளியூர் அடுத்த திருக்குறுங்குடியில் நம்பி நாராயணன் பிறந்தார். மதுரை தியாகராஜர் கல்லூரியில் பொறியியல் படித்தார்.
இஸ்ரோவில் 1966ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார். இஸ்ரோவில் அப்துல் கலாம் திடப்பொருட்களை...
ஆமை பற்றிய தகவல்கள்
ஆமை ஊர்வன வகுப்பைச் சேர்ந்த விலங்கு வரிசை ஆகும். இதில் மொத்தம் 356 இனங்கள் அறியப்பட்டுள்ளன. உடலில் முதுகுப்புறம் உள்ள தனித்துவமான குருத்தெலும்பு ஓடு ஒரு கவசம் போல் செயல்படுகிறது. ஆமை தரையில்...
பூனை கனவில் வந்தால் என்ன பலன்?
பலருடைய வீடுகளில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் பூனையை நீங்கள் உங்கள் கனவில் கண்டால் என்ன அர்த்தம் என்பதை பற்றி பாப்போம்.
ஒரு பூனைக்குட்டியை நீங்கள் காப்பாற்றுவது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் பல...
பெண்கள் திருமணத்தின் போது ஏன் சிவப்பு நிற புடவை அணிகிறார்கள் தெரியுமா?
பெரும்பாலான இந்திய மணப்பெண்களை சிவப்பு நிற முகூர்த்த ஆடைகளில் தான் அதிகம் பார்க்கிறோம். இந்தியாவில் பல மாநிலங்களில் அவர்களின் அந்தந்த சமூகங்களுக்கு ஏற்ப திருமணங்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.
எத்தனையோ நிறங்களில் ஆடைகள் இருந்தாலும் பெரும்பாலான...
திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?
பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால் இன்று பலரும் மின்சாரத்தால் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மாறி வருகின்றனர்.
ஸ்கூட்டர்களுக்கு எதிர்காலத்தில் பெரும் டிமாண்ட் இருக்கும் என்பதால் பன்னாட்டு நிறுவனங்களும் சில இந்திய...
தமிழ்நாடு மாநகராட்சி பட்டியல்
பெருநகர சென்னை மாநகராட்சிகோயம்புத்தூர் பெருநகர மாநகராட்சிதிருச்சிராப்பள்ளி மாநகராட்சிமதுரை மாநகராட்சிசேலம் மாநகராட்சிதிருப்பூர் மாநகராட்சிதிருநெல்வேலி மாநகராட்சிஈரோடு மாநகராட்சிகரூர் மாநகராட்சிஓசூர் மாநகராட்சிதூத்துக்குடி மாநகராட்சிவேலூர் மாநகராட்சிநாகர்கோயில் மாநகராட்சிகாஞ்சிபுரம் மாநகராட்சிகடலூர் மாநகராட்சிசிவகாசி மாநகராட்சிதஞ்சாவூர் மாநகராட்சிகும்பகோணம் மாநகராட்சிதிண்டுக்கல் மாநகராட்சிதாம்பரம் மாநகராட்சிஆவடி மாநகராட்சி
குதிரைகள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்
வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் காட்டு குதிரை முதலில் உணவுக்காக வேட்டையாடப்பட்டது .
உலக நாடுகள் குதிரையை விளையாட்டாகப் பயன்படுத்தத் தொடங்கினர். இதன் விளைவாக தோன்றியதுதான் குதிரைப் பந்தயங்கள். அதில் அரேபிய நாட்டுக் குதிரைக்கு மவுசு...
உங்களுடைய கனவில் பெண்கள் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா?
உங்களுடைய கனவில் பெண்கள் வந்தால் என்ன அர்த்தம் என்பதை இதில் பார்ப்போம்.
சுமங்கலிப் பெண் உங்கள் வீட்டிற்கு வருவது போல் கனவு வந்தால் உங்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
சிவப்பு நிற புடவையில் பெண் கனவில்...
குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?
வெள்ளை குதிரை கனவில் வந்தால் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். கருப்பு குதிரை கனவில் வந்தால் உங்களிடம் திறமை இருப்பதை குறிக்கும்.
பழுப்பு (brown) நிற குதிரைகள் கனவில் வந்தால் வெற்றியை அல்லது...
விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?
கருப்பு பெட்டி என்பது விமான விபத்துகள் குறித்த உண்மைகளை கண்டறிய விமானங்களில் வைக்கப்பட்டுள்ள ஒரு மின்னனு சாதனமாகும். 1949 ஆம் ஆண்டில் பிரிட்டனை சேர்ந்த ஹவிலேண்ட் என்ற நிறுவனம் உலகின் முதல் ஜெட்...
பாகிஸ்தானையும் சீனாவையும் அலறவிட்ட பிபின் ராவத்தின் கதை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய முப்படைகளின் தளபதியும், முன்னாள் ராணுவ தளபதியுமான பிபின் ராவத் (Bipin Rawat) சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பிபின் ராவத், அவருடைய மனைவி மதுலிகா ராவத்...
கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?
உங்களுடைய கனவில் கோவிலை காணும் போது அன்று இரவு என்ன காரியம் நடக்க வேண்டும் என நினைத்துவிட்டு படுத்தீர்களோ அது நடக்கும்.
கோவிலில் பூக்களைப் பெறுவது போல் கனவு காண்பது என்பது நீங்கள் வெற்றியை...
இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன பலன்?
ஒவ்வொரு கனவுகளுக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதுதான் வருகின்றன. இந்த பதிவில் இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும்? அதன் பலன்கள் என்ன? என்பதை விரிவாகப்...
துளசி கவுடா என்பவர் யார்?
விருக்ஷா மாதா என்று கர்நாடக மக்களால் பெரும் மதிப்புடன் அழைக்கப்படும் துளசி கவுடா அவர்களுக்கு சமீபத்தில் இந்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கி இருக்கிறது. துளசி அஜ்ஜி அதாவது அஜ்ஜி என்றால் கன்னடத்தில்...
பிரிவினை முதல் பிரதமர் வரை – மன்மோகன் சிங்-ன் தெரியாத பக்கங்கள்
1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம் தேதி பிரிக்கப்படாத பிரிட்டிஷ் இந்தியாவில் கா (Gah) எனும் கிராமத்தில் பிறந்தார் மன்மோகன் சிங்.
தேசப் பிரிவினைக்கு பின் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த பல லட்சம் குடும்பங்களில்...
சிங்கம் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?
உங்கள் கனவில் சிங்கத்தைப் பார்ப்பது வலிமை, தைரியம், உறுதிப்பாடு மற்றும் சக்தியைக் குறிக்கும். சிங்கங்கள் உங்களைச் சுற்றியுள்ளவர்களைக் குறிவைக்கும் ஆக்கிரமிப்பு போன்ற உங்களின் ஆழமான கொள்ளை உணர்வுகளைக் குறிக்கும்.
உங்கள் கனவில் சிங்கத்தைக் கண்டால்,...
தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தினங்களின் பட்டியல்
ஜனவரி மாத முக்கிய தினங்கள்
ஜனவரி - 1 ராணுவத்தில் மருத்துவ பிரிவு தொடங்கிய தினம்
ஜனவரி - 9 வெளிநாடு வாழ் இந்தியர் தினம்
ஜனவரி - 11 லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம்
ஜனவரி...
உங்களுடைய ஆதார் நம்பர் தவறாக பயன்படுத்தப்படுகிறதா.. எப்படி கண்டுபிடிப்பது?
ஆதார் அட்டை இந்தியாவில் இன்று மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்றாகும். வங்கிகள், வருமான வரி தாக்கல், மானிய சலுகைகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற முக்கியமான இடங்களில் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது.
இப்படிப்பட்ட முக்கியமான...
ஒட்டகத்தை பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
ஒட்டகம் பாலைவனங்களில் வாழும் ஒரு தாவர உண்ணி. பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் ஒட்டகங்களை போக்குவரத்துக்காகப் பயன்படுத்துகின்றனர். ஒட்டகங்களை மனிதர்கள் சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முழுமையாக வளர்ந்த ஒட்டகங்கள் 3...
கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா?
கனவில் பாம்பு வந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி பார்ப்போம். கனவில் பாம்பு வந்தால், அதற்கு பல அர்த்தங்கள் உள்ளது.
பாம்பு கனவில் வந்தால் நீங்கள் ஒரு கஷ்டமான சூழ்நிலையை கையாண்டு கொண்டிருக்கிறீர்கள் என்று...