TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
No Result
View All Result

இறைவனை வணங்குவது எப்படி?

by Tamilxp
March 9, 2025
in ஆன்மிகம்
A A
இறைவனை வணங்குவது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதிலும் பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

முதலில் இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து வணங்க வேண்டும். கொடிமரத்தின் பக்கத்தில் சென்று கொடிமரத்திற்கு வலப்பக்கத்தில் தரையில் விழுந்து அங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

May 20, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

May 20, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

May 20, 2025

பிரகாரங்களை வலம் வரவேண்டும். பலிபீடத்தின் அருகில் சென்று நம்மிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாத்சர்யம் என்னும் ஆறு கெட்ட குணங்களையும் பலி கொடுத்ததாக உறுதி செய்து கொள்ள வேண்டும்.

கன்னி மூலையில் உள்ள விநாயகரை வணங்க வேண்டும்.

விநாயகர் முன் தோப்புக் கரணம் போட்டு வணங்க வேண்டும்.

துவாரபாலக விக்கிரகங்களின் முன் சென்று இறைவனை தரிசித்திட அனுமதி செய்துதருளுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

மூலஸ்தான மூர்த்தியை வணங்க வேண்டும்.

அம்பாள் சன்னதியில் வழங்க வேண்டும்.

உட்பிரகாரத்தில் உள்ள மூர்த்திகளை வணங்கி வலம் வர வேண்டும்.

தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.

முருகப் பெருமானை வணங்க வேண்டும்.

சண்டேஸ்வரர் சன்னதியை அடைந்து, சிவ தியானத்தில் அவர் இருப்பதால் அவர்களுக்கு மூன்று முறை கை கொட்டி அவர் நம்மை பார்ப்பதாக கருதி, சிவதரிசன பலன் தருமாறு பிரார்த்திக்க வேண்டும்.

நடராஜ பெருமான் துர்க்காம்பிகை பைரவர் மற்றும் நவக்கிரகங்களை வணங்க வேண்டும். மறுபடியும் கொடி மரத்தின் இடப்பக்கம் நின்று உள்ளே உள்ள மூர்த்திக்கு உரிய மூல மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.

தெய்வங்களை வணங்கிய பின்னர் வீட்டிற்கு செல்லும்போது கூடியவரை முதுகுப்பக்கம் காட்டாமல் வீட்டிற்கு செல்ல வேண்டும்.

ShareTweetSend
Previous Post

குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் பெருஞ்சீரக டீ

Next Post

நொய் உப்புமா செய்வது எப்படி?

Next Post
நொய் உப்புமா செய்வது எப்படி?

நொய் உப்புமா செய்வது எப்படி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
தெரிந்து கொள்வோம்

விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பலருடன் சேர்ந்து ஒரு விருந்தில் பங்கெடுப்பது...

by Tamilxp
May 20, 2025
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

ஒவ்வொரு கனவுக்கும் ஒருவித பலன்கள் உண்டு....

by Tamilxp
May 20, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

திருமணம் ஆகாத பலருக்கு திருமணம் நடப்பது...

by Tamilxp
May 20, 2025
நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

நடக்கப்போவதை முன்கூட்டியே கனவுகள் நமக்கு உணர்த்துவதாக...

by Tamilxp
May 20, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

© 2025 Bulit by Texon Solutions.