• Home
Thursday, July 10, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

தஞ்சாவூர் ஜெகநாதர் கோவில் வரலாறு

by Tamilxp
August 8, 2024
in ஆன்மிகம்
A A
தஞ்சாவூர் ஜெகநாதர் கோவில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர் : நாதன்கோயில்

மாவட்டம் : தஞ்சாவூர்

இதையும் படிங்க

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் வரலாறு

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் வரலாறு

August 9, 2024
பூமிபாலகர் (நவதிருப்பதி 4) திருக்கோயில்

பூமிபாலகர் (நவதிருப்பதி 4) திருக்கோயில்

November 28, 2024
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

March 9, 2025
கள்வப் பெருமாள் திருக்கோயில்

கள்வப் பெருமாள் திருக்கோயில்

March 9, 2025
ADVERTISEMENT

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : ஜெகநாதன்

தாயார் : செண்பக வல்லி

ஸ்தலவிருட்சம் : செண்பக மரம்

தீர்த்தம் : நந்தி புஷ்கரிணி

சிறப்பு திருவிழாக்கள் : வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம் : காலை 8:00 மணி முதல் 12:00மணி வரை, மாலை 5:00மணி முதல் இரவு 8:00மணி வரை.

மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே திருப்பாற்கடலில் சேவை செய்து வந்தார். அவருக்கு வெகு நாட்களாக திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை இருந்தது. எனவே செண்பக ஆரண்யம் என்ற இடத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காமல் திருமால் ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். ஆகவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.

பக்தர்களின்வேண்டுதலும் விரைவில் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது. பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 21 வது திவ்ய தேசம். சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் மூலஸ்தான கோபுரத்தில் நந்தியும், பிரம்மனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் சிறந்த பலன் உண்டு என்று நம்பப்படுகிறது.

ஒரு சமயம் நந்திதேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச்சென்றார். அப்போது காவலுக்கு நின்றவர்களை ஏளனப் பார்வையிட்டு கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தால் எரியும் என சாபமிட்டனர். சிவனிடம் நடந்த விஷயத்தை கூறினார் நந்தி. அதற்கு சிவன் பூமியில் திருமகள் தவம் செய்து கொண்டிருக்கும் செண்பகாரண்ய தளத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபவிமோசனம் பெறுவாய் என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்தது. மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார்.

தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால் “நந்திபுர விண்ணகரம்’ என இத்தலம் வழங்கப்படும் என்று அருள்பாலித்தார். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில் ,சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் காட்சி கொடுக்கிறார். புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது. விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர் தீராத நோயால் சிரமப்படும் தன் தாயார் விரைவில் குணமாக இத்தளத்தில் வேண்டினார்.

பெருமாளின் அருளால் தன் தாயார் குணமானவுடன் ,அனைத்து விதமான நகைகளையும் கொடுத்து பல அரிய திருப்பணிகள் செய்தார். கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால் இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன் என்பதால் ,இவ்வூர் “நாதன்’ கோயில் என்று அழைக்கப்படுகிறது.

ShareTweetSend

Related Posts

வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்
ஆன்மிகம்

வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்

July 2, 2025
அகர்பத்தியின் வாசனைக்கு பின்னால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!
ஆன்மிகம்

அகர்பத்தியின் வாசனைக்கு பின்னால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!

July 2, 2025
நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?
ஆன்மிகம்

நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?

June 22, 2025
திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

June 15, 2025
திருவண்ணாமலை கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருவண்ணாமலை கோவில் வரலாறு

June 15, 2025
ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?
ஆன்மிகம்

ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?

June 15, 2025
பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்
ஆன்மிகம்

பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்

June 15, 2025
மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்
ஆன்மிகம்

மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்

June 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.