TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
No Result
View All Result

கோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்

by Tamilxp
March 16, 2025
in மருத்துவ குறிப்புகள்
A A
கோரை கிழங்கின் மருத்துவ குணங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

கோரை என்னும் ஒருவகைப் புல்லிலிருந்து பெறப்படுவது கோரைக்கிழங்கு. இதன் மற்றொரு பெயர் வராகபட்சணி என்பதாகும்.

கோரைக்கிழங்கு, மூங்கில் இலை, பாதிரி வேர், திரிபலா இவற்றை சம அளவு எடுத்து, 800 மில்லியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர மேகநோய் குணமாகும்.

இதையும் படிங்க

குடல் அழற்சி (IBD): காரணங்கள், அறிகுறிகள்,எதிர்கொள்வது எப்படி?

குடல் அழற்சி (IBD): காரணங்கள், அறிகுறிகள்,எதிர்கொள்வது எப்படி?

May 19, 2025
ஆவி பிடிக்க போறீங்களா? இந்த மூலிகைகளை முயற்சி பண்ணுங்க

ஆவி பிடிக்க போறீங்களா? இந்த மூலிகைகளை முயற்சி பண்ணுங்க

May 17, 2025
வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

May 13, 2025

கோரைக் கிழங்கு, கிச்சிலிக்கிழங்கு ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து, அதனுடன் 3 மடங்கு ஆவாரைப் பொடி சேர்த்து தினமும் தேய்த்துக் குளித்து வர உடலில் ஏற்படுகின்ற கற்றாழை நாற்றம் நீங்கும்.

கோரைக்கிழங்கு, தூதுவளை, கண்டங்கத்திரி, பேரரத்தை, செஞ்சந்தனம் – இவற்றை சம அளவு எடுத்து நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்துவர, 2 – 3 நாட்களில் சுரத்துடன் கூடிய வாத நோய் குணமாகும்.

கோரைக்கிழங்கு, விஷ்ணுகிரந்தி, மிளகு ஆகிய வற்றை சம அளவு எடுத்து நீர் விட்டுக் காய்ச்சி, அதில் 200 மில்லி அளவு சாப்பிட்டு வர நீர்த்தாரையில் வலியுடன் சுக்கிலம் விழுதல் குணமாகும்.

கோரைக்கிழங்குடன் சிறு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட உடலில் உள்ள பூச்சிகளை அழிக்கும். சீதக்கழிச்சல் குணமாக்கும்.

கோரைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, பிரண்டை, வாழைத்தண்டு, கடுகு, சுக்கு, சீந்தில், பறங்கிப்பட்டை கடுக்காய் – இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி, ஒரு சிட்டிகை அளவு எடுத்து பாலுடன் கலந்து காலையில் மட்டும் குடித்து வர ரத்த மூலம், மூளை ஆகியவை குணமாகும்.

கோரைக்கிழங்கை பொடி செய்து ஒரு கிராம் அளவு காலை மாலை இருவேளையும் தேனில் கலந்து சாப்பிட்டு வர நல்ல நினைவுத்திறன் உண்டாகும். இது காசநோயையும் குணமாக்கும்.

பச்சைக் கோரைக்கிழங்கை அரைத்து பாலூட்டும் தாயின் மார்பில் பூசிவர பால் அதிகம் சுரக்கும். கோரைப் பாயில் படுத்துத் தூங்க பசி மந்தம், சுரம் ஆகியவை குணமாகும். உடலுக்கு குளிர்ச்சியும், நல்ல உறக்கமும் உண்டாகும்.

கோரைக்கிழங்கு. மாம்பட்டை ஆகியவற்றை இடித்து சாறு எடுத்து, அதில் அதிவிடயம், இலவம் பிசின் ஆகியவற்றைப் பொடி செய்து கலந்து குடித்து வர அதிக காய்ச்சல் உடன் கூடிய சுரத்தை குணமாகும்.

கோரைக்கிழங்கு, சுக்கு, வசம்பு, இலை கள்ளி வேர் இவை நான்கையும் குடிநீர் செய்து குடித்து வர கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களால் ஏற்படுகின்ற நஞ்சுத் தன்மையைப் போக்கும்.

கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்பாலை அரிசி வெட்பாலை பட்டை, அதிமதுரம், மஞ்சள் – இவற்றை சம அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக் குடிநீர் செய்து குடித்து வர மந்தம் தீரும்.

Tags: கிழங்கு வகைகள்
ShareTweetSend
Previous Post

சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

Next Post

உலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்

Next Post
உலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்

உலக நாடுகள் பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?
ஆன்மிகம்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

மனித வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள்...

by Tamilxp
May 20, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

தனி வழிபாடு:தனிப்பட்ட முறையில், தன்னையும் குடும்பத்தினரையும்...

by Tamilxp
May 20, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?
ஆன்மிகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

தினந்தோறும் இறைவனை வணங்குவது மனதுக்கு அமைதியை...

by Tamilxp
May 20, 2025
விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
தெரிந்து கொள்வோம்

விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

பலருடன் சேர்ந்து ஒரு விருந்தில் பங்கெடுப்பது...

by Tamilxp
May 20, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

© 2025 Bulit by Texon Solutions.