TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)
No Result
View All Result
TamilXP
No Result
View All Result

கிருபாசமுத்திரப்பெருமாள் கோவில் வரலாறு

by Tamilxp
March 9, 2025
in ஆன்மிகம்
A A
கிருபாசமுத்திரப்பெருமாள் கோவில் வரலாறு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊர்: திருச்சிறுபுலியூர்

மாவட்டம்: திருவாரூர்

இதையும் படிங்க

varaha swamy temple

சொந்த வீடு வாங்க அருள் புரியும் வராக சுவாமி கோயில்

April 25, 2025
திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

திரிசங்கு சொர்க்கம் என்றால் என்ன?

April 25, 2025
குபேரனை இப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்

குபேரனை இப்படி வழிபட்டால் வீட்டில் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்

April 20, 2025

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : அருமாகடலமுதன்

உற்சவர்: கிருபாசமுத்திரப்பெருமாள், தயாநாயகி

தாயார் : திருமாமகள் நாச்சியார்

ஸ்தலவிருட்சம்: வில்வ மரம்

தீர்த்தம்: மானச தீர்த்தம்,திருவனந்த தீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள்: சித்திரை பிறப்பு, வைகாசி பிரமோட்சவம், ஆடிப்பெருக்கு,நவராத்திரி பவித்ரா உற்சவம், ஐப்பசி மூலத்தில் மணவாள மாமுனிகள் உற்சவம், வைகுண்ட ஏகாதசி, மாசி சுக்லபட்ச ஏகாதசி, பங்குனி உத்திரம்.

திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 12:00மணி வரை, மாலை 5:30மணி முதல் இரவு 8:00மணி வரை.

தல வரலாறு

ஒரு சமயம் கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும் பகை உண்டானது. பகை நீங்க ஆதிசேஷன் பெருமாளை நினைத்து தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் மாசி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று ஆதிசேஷனுக்கு குழந்தை வடிவில் சயன கோலத்தில் காட்சி கொடுத்தார்.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 24 வது திவ்ய தேசம் 108 திருப்பதிகளில் இரண்டு தளங்கள் மட்டுமே தெற்கு நோக்கி அமையப் பெற்றவை. அதில் முதல் தலமான ஸ்ரீரங்கமும் 11வது தலமான திருச்சிறுபுலியூர்மே ஆகும். வியாக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரம் நடராஜரிடம் தவமிருந்து முக்தி வேண்டினார்.

சிவபெருமானும் வேண்டுதளுக்கிணங்கி, சிறுபுலியூர் சென்று அங்குள்ள பெருமானை வணங்க முக்தி கிடைக்கும் என அருளினார். அவ்வாறு பெருமாளும் அவர் பக்தி கிணங்க முக்தி கொடுத்தார். நடராஜரை வணங்கிய வியாக்ரபாதரும், பதஞ்சலியும் மூலஸ்தானத்தில் உள்ளனர். இத்தலத்தில் ஆதிசேஷனுக்கு தனி சன்னதி உள்ளது. தீராத நோய் மன நல பாதிப்பு உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவது சிறப்புபலன் உண்டாகும்.

ShareTweetSend
Previous Post

தேவாதிராஜன் கோவில் வரலாறு

Next Post

நாண்மதியப்பெருமாள் கோவில் வரலாறு

Next Post
நாண்மதியப்பெருமாள் கோவில் வரலாறு

நாண்மதியப்பெருமாள் கோவில் வரலாறு

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்
மருத்துவ குறிப்புகள்

வெயில் காலத்தில் சருமத்தை பாதுகாக்க சில டிப்ஸ்

மாலை குளியலால் நாள் முழுவதும் ஏற்பட்ட...

by Tamilxp
May 13, 2025
Is it Safe to Eat Pani Puri During Pregnancy
லைஃப்ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் பானிபூரி சாப்பிடலாமா? – முக்கிய தகவல்கள்!

கர்ப்ப காலம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும்...

by Tamilxp
May 12, 2025
kathu aluku in tamil
மருத்துவ குறிப்புகள்

காது அழுக்கை வைத்து நோய்களை கண்டுபிடிக்க முடியுமா?

நீங்கள் எப்போதாவது காதில் இருக்கும் அழுக்கைப்...

by Tamilxp
May 12, 2025
அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

அதிகநேரம் ஏசியிலே இருப்பிங்களா? – முடி கொட்டுமாம், தெரியுமா?

தமிழ்நாட்டின் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது....

by Tamilxp
May 5, 2025
Load More
  • மருத்துவ குறிப்புகள்
  • ஆன்மிகம்
  • தெரிந்து கொள்வோம்
  • லைஃப்ஸ்டைல்
  • அழகு குறிப்புகள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • HOME
  • மருத்துவம்
    • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
    • பழங்களின் பெயர்கள் பட்டியல்
    • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
    • தெரிந்து கொள்வோம்
  • ஆன்மிகம்
    • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
    • 108 வைணவத் திருத்தலங்கள் (திவ்யதேசங்கள்)

© 2025 Bulit by Texon Solutions.