• Home
Thursday, July 10, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    தேக்கு மரம் பற்றிய சில தகவல்கள்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    வீடியோ கேம்களுக்கு அடிமையாகும் சிறுவர்கள்.., பெற்றோர்கள் செய்யவேண்டியது இதுதான்

    axle counter box tamil

    ரெயில் பாதையில் அலுமினிய பீரோ மாதிரி பார்த்திருப்பீங்க, அது உயிர் காக்கும் தெய்வம், சொன்ன நம்புவீங்களா?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

ஸ்தலசயனப் பெருமாள் கோவில் வரலாறு

by Tamilxp
August 9, 2024
in ஆன்மிகம்
A A
ஸ்தலசயனப் பெருமாள் கோவில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர் -மகாபலிபுரம்

மாவட்டம் -காஞ்சிபுரம்

இதையும் படிங்க

ராமநாதபுரம் உத்திரகோசமங்கை கோவில் வரலாறு

ராமநாதபுரம் உத்திரகோசமங்கை கோவில் வரலாறு

March 9, 2025
அண்ணன் பெருமாள் திருக்கோயில்

அண்ணன் பெருமாள் திருக்கோயில்

November 28, 2024
வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதனால் கிடைக்கும் நன்மைகள்

வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதனால் கிடைக்கும் நன்மைகள்

March 9, 2025
வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்

வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்

July 2, 2025
ADVERTISEMENT

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -ஸ்தலசயனப்பெருமாள்

தாயார் -நிலமங்கைத் தாயார்

தலவிருட்சம் – புன்னை மரம்

தீர்த்தம் – புண்டரீக புஷ்கரணி

திருவிழா – வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம் – காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை

தல வரலாறு ;

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 64 வது திவ்ய தேசம் ஆகும். ஒரு காலத்தில் புண்டரீக மகரிஷி என்பவர் அடர்ந்த காடுகளாக இருந்த மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் தவம் புரிந்தார். இவர் அங்குள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர்களை எடுத்து திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள நாராயணனின் பாதத்தில் சமர்ப்பிக்க நினைத்து, பூக்களை கூடையில் கொண்டு செல்லும் போது குறுக்கே கடல் இருந்தது.

எனவே பெருமாள் மீது கொண்ட பக்தியால், அவரது கைகளால் அந்த கடல் நீரை வெளியேற்ற இரவு பகலாக பல ஆண்டுகள் தண்ணீரை வாரி இறைத்தார். நான் கொண்ட பக்தி உண்மையானால் இந்த கடல் நீர் வற்றட்டும் ,எனக்கு பாதை கிடைக்கட்டும், இந்த பூக்கள் அது வரை வாடாமல் இருக்கட்டும் என்றார்.

அப்போது அவர் முன்பு ஒரு முதியவராக வந்த பெருமாள், அவரை சோதிக்கும் வகையில் “கடல் நீரை இறைக்கிறீரே !இது சாத்தியமா? உருப்படியாக ஏதாவது செய்யலாம் இல்லையா? எனக்கேட்டு, எனக்கு பசியாக உள்ளது எனக்கு ஏதாவது உணவு கொடு என்றார் அந்த முதியவர். உமக்கு உணவு கொண்டு வருகிறேன். நான் மீண்டும் வந்து இப்பணியைத் தொடர்ந்து, இறைவனை சந்தித்தே தீருவேன் என சொல்லி அந்த பூக்கூடையை முதியவரிடம் கொடுத்துவிட்டு சென்றார்.

மகரிஷி வருவதற்குள் அவர் கொடுத்த பூக்களையெல்லாம் சூடி கொண்டு இந்த கடலிலேயே ஆதிசேஷனின் மேல் சயனித்திருக்கும் கோலத்தில் காட்சியளித்தார். மகரிஷி இந்த சிறியேனின் பக்திக்காக தாங்களே நேரில் வந்தீர்களா உங்களையா பூக்கூடையை சுமக்க வைத்தேன், என்னை மன்னித்து தங்கள் பாதத்தில் என்றென்றும் அமரும் பாக்கியம் தந்தருள வேண்டும் என வேண்டினார்.

பெருமாள் அவ்வாறே வரம் தந்து சயனத் திருக்கோலத்தில் காட்சி கொடுக்கவே தலசயனப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். உற்சவ பெருமாள் கைகளில் மொட்டுடன் இருக்கும் 108 திருப்பதிகளில் இவர் மட்டும்தான். தன் கையிலுள்ள தாமரையை மூலவரிடம் சமர்ப்பிப்பதாக ஐதீகம்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாமல்லபுரம் சிறந்த கடற்கரை நகரமாக விளங்கியது. ஒரு காலத்தில் ஏழு கோயில்கள் இருந்தன என சொல்லப்படுகிறது. இவை கடல் சீற்றத்தால் முழுவதுமாக அழிந்து, பின் பல்லவ மன்னன் ராஜசிம்மன் மூன்று கோயில்களைக் கட்டினான்.

அதில் இரண்டு கடல் சீற்றத்தினால் அழிந்து ஒன்று மட்டும் மிஞ்சியது. பின் 14-ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குசன் மாமல்லபுர நகருக்குள் கோயில் கட்டி இங்கிருந்து பெருமானை பிரதிஷ்டை செய்தார்.

இங்குள்ள பெருமாள் தனது வலது திருக்கரத்தை தன் மார்பின் மீது உபதேச முத்திரையாக வைத்துள்ளார். இங்கு பல்லவர் கால சிற்பங்கள் மிகவும் அழகாக உள்ளது. இங்குள்ள பெருமாள் தரிசித்தால் திருப்பார் கடல் வைகுந்த நாதனை தரிசித்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.

ShareTweetSend

Related Posts

வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்
ஆன்மிகம்

வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்

July 2, 2025
அகர்பத்தியின் வாசனைக்கு பின்னால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!
ஆன்மிகம்

அகர்பத்தியின் வாசனைக்கு பின்னால் இவ்வளவு நன்மைகள் இருக்கா..!!

July 2, 2025
நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?
ஆன்மிகம்

நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?

June 22, 2025
திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

June 15, 2025
திருவண்ணாமலை கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருவண்ணாமலை கோவில் வரலாறு

June 15, 2025
ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?
ஆன்மிகம்

ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?

June 15, 2025
பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்
ஆன்மிகம்

பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்

June 15, 2025
மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்
ஆன்மிகம்

மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்

June 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.