• Home
Monday, June 23, 2025
TamilXP
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்New
    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    சொந்த தொழில் தொடங்க ரூ. 10 லட்சம் கடன் தரும் அரசு! – எப்படி பெறலாம் ?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    திடீரென தீப்பற்றி எரியும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் – தவிர்ப்பது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    ஈ-சேவை மையம் தொடங்கி மாதம் ரூ.30,000-க்கு மேல் லாபம் பெறுவது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

திருநறையூர் நம்பி கோவில் வரலாறு

by Tamilxp
August 8, 2024
in ஆன்மிகம்
A A
திருநறையூர் நம்பி கோவில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர் : நாச்சியார்கோயில்

மாவட்டம் : தஞ்சாவூர்

இதையும் படிங்க

திருவாழ்மார்பன் கோவில் வரலாறு

திருவாழ்மார்பன் கோவில் வரலாறு

August 9, 2024
திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் வரலாறு

திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் வரலாறு

March 9, 2025
அழகிய நம்பிராயர் கோவில் வரலாறு

அழகிய நம்பிராயர் கோவில் வரலாறு

August 10, 2024
ஆழ்வார்திருநகரி ஆதிநாத பெருமாள் கோவில் வரலாறு

ஆழ்வார்திருநகரி ஆதிநாத பெருமாள் கோவில் வரலாறு

August 10, 2024
ADVERTISEMENT

மாநிலம் : தமிழ்நாடு

மூலவர் : திருநறையூர் நம்பி

தாயார் : வஞ்சுளவல்லி

ஸ்தலவிருட்சம் : மகிழம்

தீர்த்தம் : மணிமுத்தா,சங்கர்ஷணம், பிரத்யும்னம் அநிருத்தம்,சாம்பதீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள் : மார்கழி,பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்,இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.

திறக்கும் நேரம் : காலை 7:30மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி கொண்டு இருந்த மேதாவி எனும் மகரிஷி பெருமாளையே தனது மருமகனாக பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வந்து வஞ்சுள மரத்தின் கீழ் தவமிருந்தார். அவரின் பக்தியை கண்டு மகிழ்ந்த லட்சுமி ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் வஞ்சுள மரத்தின்கீழ் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவருக்கு வஞ்சுளா தேவி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். பருவப் பெண்ணான அவள் தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார்.

லட்சுமி திருமணம் செய்வதற்காக பெருமாள் சங்கர்ஷணன், பிரத்யும்னன், அணிருதன், புருஷோத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளைத் தேடி வந்தார். இவர் ஐவரும் ஆளுக்கொரு திசையாக சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தளத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரை கண்டு மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். இங்கு வந்து தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம் தாங்கள் தன் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினால் எப்போதும் நீங்கள் அவர் சொல்கேட்டு தான் நடக்க வேண்டும். அவளே அனைத்திலும் பிரதானமாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். பெருமாளும் ஏற்றுக்கொண்டார்.

கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது பெருமாள் கருடாழ்வாரிடம் நான் இங்கே என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே நீயே இங்கிருந்து நான் பக்தருக்கு அருள் வதைப் போல நீ அருள் வழங்க வேண்டும் என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் என்று பெயர் பெற்றது.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 14 வது திவ்ய தேசம். நீலன் எனும் குறுநில மன்னனாக இருந்த திருமங்கை ஆழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு, தான் வைத்திருந்த பணத்தை எல்லாம் இறை பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மனம் கலங்கிய அவர், இங்கு வந்து பெருமாளிடம் வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சாரியனாக வந்து”முத்ராதானம்’ செய்து வைத்தார். ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் இரண்டு கைகளுடன் இருக்கிறார்.

கையில் சங்கும் சக்கரமும் வதம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும் சங்கு திரும்பிய நிலையில் இருக்கிறது. 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி சுவாமியை” நம்பி ‘என்று சொல்லி மங்களாசாசனம் செய்தார்.” நம்பி ‘என்றால் பரிபூரண நற்குணங்களால் நிறைய பெற்றவர் என்று பொருள். ஸ்ரீ ரங்கம் கோயில் “ஆண்டாள்’ பெயர் பெற்றது போல் இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாருக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இங்குள்ள உற்சவர் தாயார் கையில் கிளியை ஏந்தி இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறார். இவள் தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்தும் விதமாக இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு கருட சேவையின் போது கற்சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார்.

கோச்செங்கணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவராக இடம் பிடித்தவர். இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள். தனக்கு கோயில் கட்டும்படி கட்டளையிட்டார். அவருக்காக இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன் ,கோபுரத்தில் அருகில் இருந்து பார்த்தாலும் சுவாமி தெரியும்படி மாடக்கோயில் போல் இக்கோயிலை கட்டினான் சோழ மன்னன்.

ShareTweetSend
Previous Post

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு

Next Post

லோகநாதப் பெருமாள் கோவில் வரலாறு

Related Posts

நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?
ஆன்மிகம்

நல்ல சகுனங்கள் எவை தெரியுமா?

June 22, 2025
திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

June 15, 2025
திருவண்ணாமலை கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருவண்ணாமலை கோவில் வரலாறு

June 15, 2025
ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?
ஆன்மிகம்

ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?

June 15, 2025
பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்
ஆன்மிகம்

பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்

June 15, 2025
மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்
ஆன்மிகம்

மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்

June 9, 2025
Next Post
லோகநாதப் பெருமாள் கோவில் வரலாறு

லோகநாதப் பெருமாள் கோவில் வரலாறு

சௌந்தரராஜ பெருமாள் கோவில் வரலாறு

சௌந்தரராஜ பெருமாள் கோவில் வரலாறு

தஞ்சாவூர் ஜெகநாதர் கோவில் வரலாறு

தஞ்சாவூர் ஜெகநாதர் கோவில் வரலாறு

ADVERTISEMENT
காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
லைஃப்ஸ்டைல்

காலையில் புதினா சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

புதினா இலைகள் நீர்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்,...

by Tamilxp
June 23, 2025
யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?
லைஃப்ஸ்டைல்

யோகா செய்ய சிறந்த நேரம் எது? காலை அல்லது மாலை?

யோகா உடல் மற்றும் மனதுக்கு பல...

by Tamilxp
June 22, 2025
‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?
ட்ரெண்டிங்

‘மதராஸி’ படத்தின் OTT உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்.., எத்தனை கோடி தெரியுமா?

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்...

by Tamilxp
June 21, 2025
“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.
ட்ரெண்டிங்

“பள்ளி முதல் கல்லூரி வரை”. மாணவனுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்த டீச்சர்.

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் உள்ள ஒரு...

by Tamilxp
June 21, 2025
பிரிவினை முதல் பிரதமர் வரை – மன்மோகன் சிங்-ன் தெரியாத பக்கங்கள்
தெரிந்து கொள்வோம்

பிரிவினை முதல் பிரதமர் வரை – மன்மோகன் சிங்-ன் தெரியாத பக்கங்கள்

March 9, 2025
விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்
தெரிந்து கொள்வோம்

விருந்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

May 29, 2025
கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?
தெரிந்து கொள்வோம்

கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

June 15, 2025
பட்டாசு உருவான கதை தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

பட்டாசு உருவான கதை தெரியுமா?

October 29, 2024
பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

பெண்கள் ஏன் காலில் கொலுசு அணிகிறார்கள் தெரியுமா?

June 22, 2025
அலிபாபா குழுமம் ஜாக் மாவின் வாழ்கை வரலாறு
தெரிந்து கொள்வோம்

அலிபாபா குழுமம் ஜாக் மாவின் வாழ்கை வரலாறு

March 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • ட்ரெண்டிங்
  • சுவாரஸ்யம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்

© 2025 Bulit by Texon Solutions.