• Home
Sunday, June 8, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

திருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி கோவில் வரலாறு

by Tamilxp
March 9, 2025
in ஆன்மிகம்
A A
திருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி கோவில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் நகரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமணஞ்சேரி. இங்கு சிவபெருமான் கல்யாண சுந்தரமூர்த்தியாக எழுந்தருளி, பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்டார். இதனாலும் இந்த ஊர் ‘திருமணஞ்சேரி’ என்று அழைக்கப்படுகிறது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது பொன்மொழி. ஆனால் இது எல்லோருக்கும் பொருந்துவதில்லை. சிலருக்கு குறிப்பாகப் பெண்களுக்கு திருமணம் நடக்காமல் தள்ளிக்கொண்டு போகும்.

இதையும் படிங்க

கோவளம் கைலாசநாதர் கோவில் வரலாறு

கோவளம் கைலாசநாதர் கோவில் வரலாறு

March 9, 2025
திருமண தோஷம் நீக்கும் குன்றத்தூர் முருகன் கோயில் வரலாறு

திருமண தோஷம் நீக்கும் குன்றத்தூர் முருகன் கோயில் வரலாறு

March 9, 2025
மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன?

மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன?

March 9, 2025
மதுரா கோவர்த்தநேசன் கோவில் வரலாறு

மதுரா கோவர்த்தநேசன் கோவில் வரலாறு

August 10, 2024
ADVERTISEMENT

செவ்வாய் தோஷம், பொருளாதார சிக்கல், பொருத்தமான துணை அமையாமை என்று பல காரணங்களால் சிலருக்கு திருமணம் உரிய காலத்தில் நடப்பதில்லை. இப்படித் திருமணம் தடைபட்டவர்கள் திருமணஞ்சேரி கோயிலுக்கு வந்து வழிபட்டால், விரைவில் திருமணம் நடைபெற்று கணவன் – மனைவியாக இதே கோயிலுக்கு மீண்டும் வருகிறார்கள் என்பது பலரது அனுபவத்தில் கண்ட உண்மை. அதனால் இந்த ஊர் ‘திருமணஞ்சேரி’ என்று அழைக்கப்படுகிறது.

அப்பர் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். கோயிலின் வலப்புறம் விநாயகர் சன்னதி உள்ளது. இடப்புறம் நடராஜர் சன்னதியும் அம்மன் சன்னதியும் உள்ளன.

சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலையில் அல்லவா திருமணம் நடந்தது. இங்கு எப்படித் திருமணம் நடந்தது என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா! அதற்கும் புராணக்கதை உள்ளது.

தல வரலாறு

பார்வதிதேவி கயிலை மலையில் சிவபெருமானிடம் ஒரு நாள், மீண்டும் ஒருமுறை தங்களை மணந்து இன்புற வேண்டுகிறேன். அருள் புரிவார் என்று வேண்டினான். அதற்கு சிவபெருமான்,”வரும் ‘பிரும்ம கற்பத்தில் உன்னை மீண்டும் மணம் புரிவேன்” என்று சொன்னார்.

தனது ஆசை நிறைவேற வெகுகாலம் தள்ளி சிவபெருமான் நாள் குறித்திருப்பதைக் கேட்டு வருத்தம் கொண்டாள் பார்வதி. அதனால் சிவபெருமானிடம் அலட்சியமாக நடந்தாள். இதுகண்டு கடுங்கோபம் கொண்ட சிவன், பார்வதி தேவியை பசுவாக உருமாற்றி பூலோகத்திற்கு அனுப்பி வைத்தார்.

தனது தவறை உணர்ந்து மனம் வருந்திய பார்வதிதேவி சாபவிமோசனம் கேட்டு சிவனிடம் மன்றாடினாள். கோபம் தனித்த சிவன், திருமகள், கலைமகள், இந்திரா ஆகியோரையும் பசுவாக மாற்றி பார்வதி தேவியுடன் உலா வரச்செய்தார். திருமால், பசு மேய்ப்பவராக உருவம் கொண்டு அந்தப் படங்களை பராமரித்து வந்தார்.

பசு உருவம் கொண்டிருந்த பார்வதிதேவி, நாளும் பால் பொழிந்து சிவனை வணங்கினால். மேனி குளிரப்பெற்ற சிவபெருமான் திருமணஞ்சேரியில் பார்வதியை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இதுவே இக்கோயிலின் தலவரலாறு ஆகும்.

இக்கோயிலில் அர்ச்சனை செய்து வழிபடுகிறவர்களுக்கு தடை நீங்கி திருமணம் நடைபெறும். திருமணஞ்சேரி கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவன், கல்யாணசுந்தரர் இறைவி, கோகிலாம் பாலள். இருவரும் (சிவன், அம்பாள் கையைப் பற்றி மணக்கோலத்தில் காட்சியளிக்கிறார்கள்.

திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் கல்யாணசுந்தரருக்கு மாலை சாற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். ராகு-கேது தோஷம் இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமையும், செவ்வாய் தோஷம் உள்ளவர் செவ்வாய்க் கிழமையும் இங்கு வரவேண்டும். நாக தோஷத்தால் குழந்தை பேறு இல்லாத தம்பதியர் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இங்கு வரவேண்டும். ஏழு கடல் தீர்த்தத்தில் நீராடி, ராகு பகவானுக்கு முழுக்கு நடத்தி பால் பொங்கல் படைக்க வேண்டும். நாக தோஷம் நீங்கி பிள்ளைப் பேறு கிட்டும் என்று பக்தர்கள் சொல்கிறார்கள்.

அப்பர், சம்பந்தரால் பாடப் பெற்றது இக்கோயில் சோழ அரசி செம்பியன்மாதேவியால் திருப்பணி செய்யப்பட்ட விவரம் கல்வெட்டுகள் வழி அறியப்படுகிறது

மயிலாடுதுறை – கும்பகோணம் வழித்தடத்தில் உள்ள குத்தாலத்திலிருந்து 6 கி.மீ. தூரத்தில் இந்த கோவில் உள்ளது.

ShareTweetSend
Previous Post

பிளிப்கார்ட் நிறுவனத்தின் கதை

Next Post

முகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்

Related Posts

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஆன்மிகம்

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

June 4, 2025
கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?
ஆன்மிகம்

கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?

June 4, 2025
21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!
ஆன்மிகம்

21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!

May 29, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?
ஆன்மிகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

May 29, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

May 29, 2025
இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?
ஆன்மிகம்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

May 29, 2025
Next Post
முகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்

முகத்தை பிரகாசிக்கச் செய்யும் ஆரஞ்சு பழ தோல் நன்மைகள்

உலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் – ஒரு பார்வை

உலகத்தை புரட்டி போட்ட வைரஸ் தொற்றுகள் - ஒரு பார்வை

வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

ADVERTISEMENT
ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை
ட்ரெண்டிங்

ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை

செல்போன்களில் வரும் போலியான லிங்க் மூலம்...

by Tamilxp
June 8, 2025
பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?

நாம் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷை பாதுகாப்பாக...

by Tamilxp
June 7, 2025
tamil health tips
லைஃப்ஸ்டைல்

ஏ.சி பயன்படுத்துவது உடலுக்கு நல்லதா?

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள...

by Tamilxp
June 7, 2025
How to overcome loneliness
லைஃப்ஸ்டைல்

தனிமையை வெல்வது எப்படி?

ஒருபுறம், தனிமை என்பது ஒரு நோயாகவே...

by Tamilxp
June 7, 2025
Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!
தெரிந்து கொள்வோம்

Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

June 7, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

June 7, 2025
நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?
தெரிந்து கொள்வோம்

நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

June 7, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
How is water formed inside a coconut
தெரிந்து கொள்வோம்

தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

June 7, 2025
நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

June 7, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.