• Home
Tuesday, June 3, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

சுந்தரராஜப் பெருமாள் கோவில் வரலாறு

by Tamilxp
May 18, 2025
in ஆன்மிகம்
A A
சுந்தரராஜப் பெருமாள் கோவில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT
  • ஊர்: அண்பில்
  • மாவட்டம்: திருச்சிராப்பள்ளி.
  • மாநிலம் : தமிழ்நாடு.
  • மூலவர் : சுந்தர்ராஜப் பெருமாள்
  • தாயார் : அழகிய வல்லி
  • ஸ்தலவிருட்சம் : தாழம்பூ
  • தீர்த்தம்: மண்டுக தீர்த்தம்
  • சிறப்பு திருவிழாக்கள்: மாசியில் தீர்த்தவாரி திருவிழா மற்றும் வைகுண்ட ஏகாதசி
  • திறக்கும் நேரம்: காலை 7:00 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:00மணி முதல் இரவு 8:00 மணி வரை.

ஒரு சமயம் பிரம்மாவுக்கு உலகில் உயிர்களை நாமே பிறக்க வைக்கிறோம். ஒவ்வொரு உயிரும் அழகுடன் இருப்பதற்கு நாம்தான் காரணம் என்ற கர்வம் உண்டானது. மேலும் அணைத்து ஜீவராசிகளையும் படைக்கும் நம்மை யாரும் வணங்குவதில்லை என்ற ஆதங்கமும் இருந்தது. ப்ரம்மாவின் எண்ணத்தை அறிந்த மகாவிஷ்ணு ,அவரது ஆணவத்தை விட்டுவிடும்படி சொல்லிப் பார்த்தார். பிரம்மனோ கேட்பதாக இல்லை. எனவே,அவரை பூலோகில் மனிதராக பிறக்கும் படி சபித்துவிட்டார் மகாவிஷ்ணு .

பூலோகம் வந்த பிரம்மா எல்லா தலங்களுக்கும் சென்று ஸ்வாமியை வணங்கி தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு வேண்டி வந்தார். இத்தலம் வந்து, ஸ்வாமியை எண்ணி தவம் இருந்தார். அப்போது மகாவிஷ்ணு பேரழகு வாய்ந்த மனிதராக அவர் முன் வந்தார்.

இதையும் படிங்க

மதுரை அழகர் கோவில் வரலாறு

மதுரை அழகர் கோவில் வரலாறு

March 9, 2025
திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் வரலாறு

திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் வரலாறு

March 9, 2025
பாம்பணையப்பன் கோவில் வரலாறு

பாம்பணையப்பன் கோவில் வரலாறு

August 9, 2024
திருப்பதியில் உள்ள ஏழு மலைகளின் சிறப்புகள் என்ன தெரியுமா?

திருப்பதியில் உள்ள ஏழு மலைகளின் சிறப்புகள் என்ன தெரியுமா?

August 10, 2024
ADVERTISEMENT

அவரை கண்ட பிரம்மா,”இவ்வளவு அழகாக எவரையும் இதுவரையில் நான் கண்டதில்லையே என்று எண்ணி,நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்? எனக்கேட்டார். அவரிடம் அன்பாக பேசிய விஷ்னு,” அழகு என்பது நிலையற்றது. ஆணவம் ஒருவனை அழிக்கக்கூடியது. இரண்டு குணங்களையும் கொண்டு இருப்பவர் சிறப்பான வாழ்க்கையைப் பெறுவதில்லை’என உபதேசம் செய்து பள்ளி கொண்ட கோலத்தில் அவருக்கு காட்சி தந்தார் விஷ்னு.

உண்மையை புரிந்து கொண்ட பிரம்மா ஆணவம் ஒழியப்பெற்றார். பிற்காலத்தில் சோழமன்னர் ஒருவர் இங்கு கோவில் காட்டினார். பிரம்மாவின் மீது அன்பு கொண்டு அவருக்காக மகாவிஷ்னு எழுந்தருளிய தலம் என்பதால் இத்தலம் ”அன்பில்’ என்ற பெயரும் பெற்றது.

108 திவ்ய தேசங்களில் இத்தலம் 4வது தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் நரசிம்மர், வேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், 12ஆழ்வார்கள் ஆகியோர் இருக்கின்றனர். சுவாமி கருவறையில் ஆதிசேஷன்மீது பள்ளிகொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நாபியில் பிரம்மாவுடன் இருக்கிறார்.

சுதபா எனும் மகரிஷி தன் தவ வலிமையால் நீரிலும்,நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டவராக இருந்தார்.ஒரு நாள் தண்ணீருக்கடியில் விஷ்னுவை நோக்கி தவம் செய்துகொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க துர்வாசமுனிவர் வந்தார். துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. நீண்ட நேர காத்திருந்ததால் கோபம் கொண்ட துர்வாசர் அவரை தண்ணீரில் வாழும் தவளையாக மாறும்படி சபித்துவிட்டார். இதனால் அவருக்கு மண்டுகர் என பெயர் ஏற்பட்டது.

சாபத்திற்கு ஆளான மண்டுகர் அவரிடமே சாபத்திற்கு துர்வாசர் விமோசனம் கேட்டார். துர்வாசர் அவரிடம்,”உனக்கு கிடைத்த சாபம் முற்பிறவியில் செய்த கர்மத்தால் கிடைத்ததாகும். தகுந்த காலத்தில் மகாவிஷ்ணுவின் தரிசனம் கிடைக்க பெற்று சாபவிமோசனம் பெறுவாய்,’என்றார். அதன்படி மண்டுகர், சுவாமியை எண்ணி இங்குள்ள தீர்த்தத்தில் தவம் செய்து வந்தார். பெருமாள் அவருக்கு சுந்தர்ராஜாவாக காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.

முன்மண்டபத்தில் ஆண்டாள் தனி சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறார். திருமணதோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக் கொண்டால் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

Tags: 108 திவ்ய தேசங்கள்108 வைணவத் திருத்தலங்கள்Divya Desamகோயில் வரலாறுபெருமாள் கோயில்கள்
ShareTweetSend
Previous Post

சிறுநீர் பாதை தொற்றுகளை சரிசெய்யும் குருதிநெல்லி சாறு

Next Post

மூட்டு வலி மற்றும் உடல் வலியை நீக்கும் விளாம்பழம்

Related Posts

21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!
ஆன்மிகம்

21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!

May 29, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?
ஆன்மிகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

May 29, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

May 29, 2025
இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?
ஆன்மிகம்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

May 29, 2025
கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?
ஆன்மிகம்

கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?

May 29, 2025
therazhundur perumal temple
ஆன்மிகம்

தேரழுந்தூர் ஆமருவியப்பன் கோயில் வரலாறு

May 18, 2025
Next Post
மூட்டு வலி மற்றும் உடல் வலியை நீக்கும் விளாம்பழம்

மூட்டு வலி மற்றும் உடல் வலியை நீக்கும் விளாம்பழம்

உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் செவ்வாழைப்பழம்

உடலில் சேரும் நச்சுக்களை நீக்கும் செவ்வாழைப்பழம்

வையம் காத்த பெருமாள் கோவில் வரலாறு

வையம் காத்த பெருமாள் கோவில் வரலாறு

ADVERTISEMENT
சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?
மருத்துவ குறிப்புகள்

சாப்பிடும் போது எந்த திசையில் அமர வேண்டும்?

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், நாம்...

by Tamilxp
June 3, 2025
பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு
மருத்துவ குறிப்புகள்

பெண்களே..! மாதவிடாய் பிரச்சனை இருக்கா? மருத்துவர்கள் கூறும் தீர்வு

பெண்களின் வாழ்வில் மாதவிடாய் என்பது ஒரு...

by Tamilxp
June 2, 2025
ஒரே தவறால் தங்கள் திரையுலக வாழ்க்கையை இழந்த 6 பிரபலங்கள்
ட்ரெண்டிங்

ஒரே தவறால் தங்கள் திரையுலக வாழ்க்கையை இழந்த 6 பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் சிலர் ஒரே படத்தில்...

by Tamilxp
June 2, 2025
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? கூடாதா? – டாக்டர் சொன்ன பதில்
மருத்துவ குறிப்புகள்

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? கூடாதா? – டாக்டர் சொன்ன பதில்

கோடைக்காலம் வந்தாலே நமக்கு முதலில் நினைவுக்கு...

by Tamilxp
June 2, 2025
தெரிந்து கொள்வோம்

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

June 1, 2025
பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்
தெரிந்து கொள்வோம்

பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

May 30, 2025
actress-aachi-manorama-history-in-tamil
தெரிந்து கொள்வோம்

நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

May 30, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

May 30, 2025
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

May 30, 2025
ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

May 29, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.