• Home
Sunday, June 8, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    How to scan PDF documents in Google Drive

    Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    How to scan PDF documents in Google Drive

    Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்

by Tamilxp
August 10, 2024
in ஆன்மிகம்
A A
அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர்: திருமணிமாடக்கோயில்

மாவட்டம்: நாகப்பட்டினம்

இதையும் படிங்க

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வரலாறு

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வரலாறு

March 9, 2025
தேவாதிராஜன் கோவில் வரலாறு

தேவாதிராஜன் கோவில் வரலாறு

August 8, 2024
இரட்டை ஆஞ்சநேயர் வழிபாடு

இரு மடங்கு பலனை தரும் இரட்டை ஆஞ்சநேயர் வழிபாடு..எங்கு உள்ளது தெரியுமா?

March 9, 2025
மணமாலை தரும் சீவலப்பேரி துர்க்கை அம்மன் கோவில் வரலாறு

மணமாலை தரும் சீவலப்பேரி துர்க்கை அம்மன் கோவில் வரலாறு

March 9, 2025
ADVERTISEMENT

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : பத்ரிநாராயணர்

தாயார் : புண்டரீகவல்லி

ஸ்தலவிருட்சம்: பலா

தீர்த்தம்: இந்திர புஷ்கரிணி

சிறப்பு திருவிழாக்கள்: சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்சவம், தை மாதத்தில் கருட சேவை உற்சவம் .

திறக்கும் நேரம்: காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை.

தல வரலாறு

ஒரு சமயம் சிவபக்தனான தட்சன் அவன் கொண்ட கர்வத்தினால், சிவனையும் தன் மகளான பார்வதியையும் மதியாமல் யாகம் ஒன்று செய்தான். இதை அறிந்த பார்வதி தன் தந்தையிடம் நியாயம் கேட்க சென்ற போது சிவன் அவளை தடுத்தார். தடுத்தும் மீறி சென்றால் பார்வதி. சிவன் கோபம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் ஆடியபோது திருமுடி ஒவ்வொன்றாக விழுந்தது ஒவ்வொன்றும் சிவ வடிவமாக ஆனது.

இதைக்கண்ட மகரிஷிகள் மற்றும் தேவர்கள் அஞ்சி பெருமாளிடம் சென்று சாந்தப்படுத்தும் படி வேண்டினர். பத்ரி நாராயணராக 11 வடிவங்களில் சிவன் முன் தோன்றியவுடன், சிவன் ருத்ர தாண்டவத்தை நிறுத்தினார். பெருமாள் பின் சிவ வடிவங்களை ஒன்றாக்கினார். இங்கு 11 சிவாலயங்கள் 11 பெருமாள் கோயில்கள் உள்ளன. பத்ரி நாராயணரே பிரதானமாக உள்ளார்.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 32 வது திவ்ய தேசம். இங்கு பத்ரி நாராயணர் அமர்ந்த கோலத்தில் தாமரை மலரின் மீது கால் வைத்தபடி அருள்புரிகிறார். இங்கு அபூர்வமாக ஒன்று நடைபெறுகிறது. வருடத்தின் அனைத்து நாட்களிலும் காலை வேளையில் இவர் மீது சூரிய ஒளி படுகிறது.

ஆகையால் இவரை தரிசித்தால் நம் வாழ்வு அனைத்து விதமான பலன்களும் உண்டு என்பது நம்பிக்கை. இங்கு சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது. தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. பத்ரிநாராயணர் தன் வாகனமான கருடன் மீது வராமல் தேரில் ஏறி வருகிறார். அதன் காரணமாக இத்தலத்தில் கருடன் கொடிமரத்தின் கீழ் உள்ளார்.

ShareTweetSend
Previous Post

நாகப்பட்டினம் பேரருளாளன் திருக்கோயில்

Next Post

நோன்பு கஞ்சி குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..!

Related Posts

கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?
ஆன்மிகம்

கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?

June 8, 2025
கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?
ஆன்மிகம்

கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?

June 8, 2025
varaha swamy temple
ஆன்மிகம்

சொந்த வீடு வாங்க அருள் புரியும் வராக சுவாமி கோயில்

June 8, 2025
கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?
ஆன்மிகம்

கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?

June 8, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

June 8, 2025
21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!
ஆன்மிகம்

21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!

June 8, 2025
Next Post
நோன்பு கஞ்சி குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..!

நோன்பு கஞ்சி குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா..!

செங்கண்மால் திருக்கோயில்

செங்கண்மால் திருக்கோயில்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கோதுமையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கோதுமையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ADVERTISEMENT
How to scan PDF documents in Google Drive
தெரிந்து கொள்வோம்

Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

நம் அன்றாட வாழ்க்கையில், அரசு உதவித்...

by Tamilxp
June 8, 2025
புத்திசாலிகள் அதிகம் வாழும் இந்திய மாநிலங்கள் எவை தெரியுமா? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?
ட்ரெண்டிங்

புத்திசாலிகள் அதிகம் வாழும் இந்திய மாநிலங்கள் எவை தெரியுமா? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

இந்தியா என்பது உலகளவில் மக்கள் தொகையால்...

by Tamilxp
June 8, 2025
கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?
ஆன்மிகம்

கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?

பொறாமை மற்றும் தீய நோக்கத்துடன் ஒருவரை...

by saravanan
June 8, 2025
கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?
ஆன்மிகம்

கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?

வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக...

by Tamilxp
June 8, 2025
How to scan PDF documents in Google Drive
தெரிந்து கொள்வோம்

Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

June 8, 2025
Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!
தெரிந்து கொள்வோம்

Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

June 7, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

June 7, 2025
நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?
தெரிந்து கொள்வோம்

நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

June 7, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
How is water formed inside a coconut
தெரிந்து கொள்வோம்

தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

June 7, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.