• Home
Sunday, June 8, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    How to scan PDF documents in Google Drive

    Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    How to scan PDF documents in Google Drive

    Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

திருக்குறளப்பன் கோவில் வரலாறு

by Tamilxp
August 9, 2024
in ஆன்மிகம்
A A
திருக்குறளப்பன் கோவில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர் -திருவாறன்விளை

மாவட்டம் -பந்தனம்திட்டா

இதையும் படிங்க

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் வரலாறு

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் வரலாறு

August 9, 2024
திருநகரி வேதராஜன் கோயில் வரலாறு

திருநகரி வேதராஜன் கோயில் வரலாறு

March 9, 2025
aanmeegam in tamil

துளசி செடியை எந்த திசையில் வைத்தால் பண வரவு கிடைக்கும்?

December 18, 2024
கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?

கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?

June 8, 2025
ADVERTISEMENT

மாநிலம் -கேரளா

மூலவர் -திருக்குறளப்பன்

தாயார் -பத்மாசனி

தீர்த்தம்– வியாச தீர்த்தம், தேவபுஷ்கரிணி

திருவிழா -தை மாத திருவோண நட்சத்திரத்தில் ஆராட்டு திருவிழா

திறக்கும் நேரம் -அதிகாலை 4:30 மணி முதல் பகல் 12: 30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

தல வரலாறு;

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 74 வது திவ்ய தேசம். பாரதப் போரில் கர்ணனின் தேர்ச்சக்கரம் பூமியில் புதைந்தது. அதைத் தோள் கொடுத்து தூக்கி நிறுத்தி மீண்டும் போர் புரிய நினைத்தான் கர்ணன்.

அந்த நேரத்தில் அர்ஜுனன், கர்ணன் மீது அம்பு எய்தியதால் இறந்துபோனான். போரில் கர்ணனை யுத்த தர்மத்திற்கு மாறாக கொன்றதால் துயரத்தில் ஆழ்ந்தான், எனவே தன் மன நிம்மதிக்காகவும், போரில் மற்ற உயிர்களை கொன்ற பாவம் தீரவும் அர்ஜுனன், இத்தலத்தில் தவம் புரிந்ததாகவும் இவனது தவத்திற்கு மகிழுந்து பெருமாள் பார்த்த சாரதியாக இவனுக்கு காட்சி கொடுத்ததாக ஐதீகம்.

ஒருமுறை பிரம்மனிடமிருந்து வேதங்களை இரு அரக்கர்கள் அபகரித்துச் சென்றனர். அந்த வேதங்களை மீட்டு தரும்படி பிரம்மன் பெருமாளை வேண்டினார். பெருமாளும் பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்க அரக்கர்களை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மா இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் இத்தலத்தில் பெருமாளை நோக்கி தவம் இருந்ததாக கூறுவர்.

இத்தலத்தில் உள்ள வன்னி மரத்தில் அர்ஜுனன் தன் ஆயுதங்களை ஒளித்து வைத்ததாக புராணங்கள் கூறப்படுகிறது. குருவாயூர் போல இங்கும் துலாபாரம் கொடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. தங்களது கோரிக்கை நிறைவேற இங்கு வன்னிமரக்காய்களை துலாபாரம் ஆக கொடுக்கிறார்கள்.

இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். கேரளாவின் புகழ்பெற்ற பம்பை நதி, கோயிலின் வடக்கு வாசல் வழியாக செல்கிறது. பரசுராமருக்கு என்று இங்கு தனி சன்னதி உண்டு. அர்ஜுனன் பிரதிஷ்டை செய்த பார்த்தசாரதி சிலைக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு வழிபாடு நடக்கிறது.

ShareTweetSend
Previous Post

மாயப்பிரான் கோவில் வரலாறு

Next Post

பாம்பணையப்பன் கோவில் வரலாறு

Related Posts

கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?
ஆன்மிகம்

கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?

June 8, 2025
கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?
ஆன்மிகம்

கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?

June 8, 2025
varaha swamy temple
ஆன்மிகம்

சொந்த வீடு வாங்க அருள் புரியும் வராக சுவாமி கோயில்

June 8, 2025
கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?
ஆன்மிகம்

கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?

June 8, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

June 8, 2025
21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!
ஆன்மிகம்

21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!

June 8, 2025
Next Post
பாம்பணையப்பன் கோவில் வரலாறு

பாம்பணையப்பன் கோவில் வரலாறு

நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பரிபூரண நவாசனம்

நரம்புத் தளர்ச்சியை குணமாக்கும் பரிபூரண நவாசனம்

மன நோய்களை நீக்கும் யோக நித்திரை

மன நோய்களை நீக்கும் யோக நித்திரை

ADVERTISEMENT
How to scan PDF documents in Google Drive
தெரிந்து கொள்வோம்

Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

நம் அன்றாட வாழ்க்கையில், அரசு உதவித்...

by Tamilxp
June 8, 2025
புத்திசாலிகள் அதிகம் வாழும் இந்திய மாநிலங்கள் எவை தெரியுமா? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?
ட்ரெண்டிங்

புத்திசாலிகள் அதிகம் வாழும் இந்திய மாநிலங்கள் எவை தெரியுமா? தமிழ்நாட்டுக்கு எந்த இடம்?

இந்தியா என்பது உலகளவில் மக்கள் தொகையால்...

by Tamilxp
June 8, 2025
கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?
ஆன்மிகம்

கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?

வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக...

by Tamilxp
June 8, 2025
varaha swamy temple
ஆன்மிகம்

சொந்த வீடு வாங்க அருள் புரியும் வராக சுவாமி கோயில்

திருமலை மலை நகரத்தில், திருப்பதி வெங்கடாசலபதி...

by Tamilxp
June 8, 2025
How to scan PDF documents in Google Drive
தெரிந்து கொள்வோம்

Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

June 8, 2025
Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!
தெரிந்து கொள்வோம்

Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

June 7, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

June 7, 2025
நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?
தெரிந்து கொள்வோம்

நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

June 7, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
How is water formed inside a coconut
தெரிந்து கொள்வோம்

தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

June 7, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.