Connect with us

TamilXP

தீபாவளியன்று இந்த விலங்குகளை பார்த்தால் நல்லது நடக்கும்..!

ஆன்மிகம்

தீபாவளியன்று இந்த விலங்குகளை பார்த்தால் நல்லது நடக்கும்..!

தீபாவளி பண்டிகை என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் மத நம்பிக்கைகளின்படி லட்சுமி மற்றும் விநாயகர் வழிபாடு செய்யப்படுகிறது.

இம்மாதம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, தீபாவளி நாளில் குறிப்பிட்ட 4 மிருகங்களை பார்த்தால், அன்னை லட்சுமியின் சிறப்பு அருள் உங்களுக்கு கிடைக்கும். மேலும் இந்த விலங்குகளை பார்ப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

பசு

பசு மாடுகள் இந்து மதத்தில் தாயாக கருதப்படுகிறது. தீபாவளியன்று காவி நிற பசுவைக் கண்டால், அது மிகவும் நல்ல அறிகுறியாகும்.

ஆந்தை

தீபாவளி நாளில் எங்காவது ஆந்தையைக் கண்டால், உங்கள் அதிர்ஷ்டம் திறக்கும் என்று அர்த்தம். ஆந்தை லட்சுமி தேவியின் வாகனமாகும். இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

பல்லி

ஜோதிடத்தின் படி, பல்லியின் தோற்றம் லட்சுமி தேவியின் மகிழ்ச்சியின் அடையாளமாகும். தீபாவளியன்று பல்லியைப் பார்ப்பது மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

பூனை

ஜோதிட சாஸ்திரத்தின் படி, தீபாவளி நாளில் பூனையை பார்த்தால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதாவது லட்சுமியின் அருள் உங்கள் வீட்டில் விழும்.

Continue Reading
Advertisement
You may also like...

More in ஆன்மிகம்

Advertisement
Advertisement
To Top