வருகிறது சுக்கிர பெயர்ச்சி! இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம்..!
வரும் மே 23 ஆம் தேதி இரவு 8.26 மணிக்கு சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழைகிறார். மேஷ ராசியில் சுக்கிரன் ஜூன் 18 ஆம் திகதி வரை பயணித்து, பின் தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்கு செல்வார்.
சுக்கிரனால் 12...
பூஜை அறையில் கல் உப்பு வைப்பதால் பிரச்சனை தீருமா? உண்மை என்ன?
நம் வாழ்க்கையில் இருக்கும் பணப்பிரச்சனைகளுக்கும் தீராத உடல் ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய அற்புத பரிகாரம்தான் இந்த உப்பு பரிகாரம். அதை எப்படி முறையாக செய்ய வேண்டும்? அதனால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் எனும் சூட்சமத்தை அறிந்து கொள்ளுங்கள்.
கல்...
மனக்கவலை, மன பயம் நீங்கணுமா? தினமும் இந்த மந்திரம் சொல்லுங்க..
மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வரலாம். இதனால் மனம் லேசாகும்.
“ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ ஓம் சர்வ தேவ ரூபாயே நமஹ”
தினமும் காலையில் குளித்து விட்டு இறைவனை வணங்கிய பிறகு ‘ஸ்ரீ...
தாலி, குழந்தை பாக்கியம் தரும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்
சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு செல்லும் சாலையில் 26 கிமீ தொலைவில் உள்ளது தாயமங்கலம். கருவறையில் நின்ற கோலத்தில், 4 கரங்களுடன் முத்துமாரியம்மன் வீற்றிருக்கிறார். சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், காளியம்மன் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன.
கோயிலில் கொடிமரம் உள்ளது. தலமரமாக வேப்ப...
இரண்டாம் திருமணம்: யாருக்கு வரம்? யாருக்கு சாபம்?
பொதுவாக எந்த தசை நடந்தாலும் தசைஅல்லது புத்தி நாதனுக்கு சுக்கிரன், ராகு அல்லது சனி, சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்டு.
இரண்டாம் திருமணம் யாருக்கு வரம்
இளைய தாரத்தைப் பற்றி சொல்லக் கூடிய ஏழு, பதினொன்றாம் இடம் சுப வலுப்பெற்றால் இரண்டாம்...
மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன?
தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போடப்பட்டிருக்கும். அதற்கான அர்த்தம் என்ன என்பதை பாப்போம்.
மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் மற்றும் சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது.இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.
மேல்நோக்கு நாட்கள்
ரோகிணி, திருவாதிரை,...
குல தெய்வம் என்றால் என்ன? மஹா பெரியவா விளக்கம் !!
மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி மகா பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை.முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத்...
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் சிறப்புகள்
திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் முதன்மை வசிப்பிடமாகவும் ஸ்ரீரங்கம் விளங்குகிறது. இந்தத் திருத்தலம் திராவிட பாணியில் கட்டிடக்கலை கட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீரங்கநாதரின் பெருமையை கருடபுராணம், பிரும்மாண்ட புராணம், ஸ்ரீரங்க பிரும்ம...
பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோயில் வரலாறு
மணக்குள விநாயகர் கோயில் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். மணக்குள விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். பாண்டிச்சேரியில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பிரபலமான...
இன்றைய ராசி பலன் (28/12/2021)
மேஷம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பொருளாதார நிலையில் இருந்துவந்த தடை நீங்கும். நண்பர்கள் மூலம் நன்மை கிடைக்கும்.
ரிஷபம்
நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில்...