Browsing Category
ஆன்மிகம்
158 posts
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வரலாறு
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது இந்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் ஒரு மலை மீது அமைந்திருக்கிறது. இந்த மலைக்கு நாகமலை, உரசகிரி, தெய்வத்திருமலை … Read more
December 26, 2022
சேலம் முத்துமலை முருகன் கோவிலின் சிறப்புகள்
கடந்த 2019 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் மிகப் பிரமாண்ட முறையில் முத்துமலை முருகன் சிலை அமைக்கும் பணி துவங்கியது. … Read more
December 18, 2022
திருவண்ணாமலை கோவில் வரலாறு
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. மேலும் ஆறு பிரகாரங்கள், 142 … Read more
December 1, 2022
இன்றைய ராசி பலன்கள் 22-10-2022
மேஷம்சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். ஆன்மீகம் தொடர்பான பணிகளை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களின் மதிப்பு மேம்படும். … Read more
October 22, 2022
தீபாவளியன்று இந்த விலங்குகளை பார்த்தால் நல்லது நடக்கும்..!
தீபாவளி பண்டிகை என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் மத நம்பிக்கைகளின்படி லட்சுமி மற்றும் விநாயகர் வழிபாடு செய்யப்படுகிறது. இம்மாதம் … Read more
October 17, 2022
வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதனால் கிடைக்கும் நன்மைகள்
சிவப்பெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கு வியாழன் தோறும் கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வில்வம் இலைகளால் பூஜித்து வந்தால் ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்களுக்கு குரு பலம் … Read more
வீட்டில் தரித்திரம் விலகி லட்சுமி கடாட்சம் உருவாக செய்ய வேண்டியவை
நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி … Read more
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2022
மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் சற்று கடினமாக இருக்கும். சனி வக்ரத்தால் வேலை, வியாபாரம் சற்று மந்தமாகலாம். அதிக செலவுகள் எதிர்கொள்ள வேண்டியது … Read more
ஆடி மாத ராசிபலன் : இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் தான்
ஆடி மாதம் இறைவழிபாட்டிற்கு உரிய மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த ஆடி மாதத்தில் எந்த ராசிகளுக்கு எதுபோன்ற பலன்களைக் கொடுக்கும்? என்பதை பற்றி பார்க்கலாம். மேஷம் … Read more
சாம்பிராணிப் புகையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
சாம்பிராணிப் புகை, உடலில் எந்த நோயும் அணுகாமல் காக்கும். தலையில் இந்தப் புகையைக் காட்டினால், தலைமுடி கறுப்பாக வளரும். மேலும் பெண்களின் கருப்பை சார்ந்த … Read more
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தல வரலாறு
மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில், மதுரைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் கோவிலாக உள்ளது. சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் … Read more
மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் வரலாறு
திருச்சி மாவட்டம் மலைக்கோட்டையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் 3400 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கோவிலாகும்.மலைக்கோட்டை திருச்சி மாநகரத்தின் அடையாளமாக திகழ்கிறது. … Read more
சாய்பாபாவுக்கு எப்படி விரதம் இருப்பது? அதன் நன்மைகள் என்ன?
வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதம் இருந்து வருகின்றனர். விரதம் இருக்கும் போது 9 வாரங்கள் … Read more
வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்
எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கவும், சரியான நேரத்தில் அதிர்ஷ்டம் ஏற்படவும் சில விஷயங்களை செய்வதன் மூலம் கிடைக்கும் என ஜோதிட ஆலோசனை கூறப்படுகிறது. … Read more
ஜூன் மாத ராசி பலன்கள் 2022 – இந்த மாதம் அதிர்ஷ்டம் உங்களுக்குத்தான்..!
ஜூன் மாதத்தில் சூரியன் ரிஷபம் மற்றும் மிதுன ராசிகளில் பயணம் செய்கிறார். ஜூன் தொடக்கத்தில் மேஷத்தில் ராகு, சுக்கிரன், புதன், ரிஷபத்தில் சூரியன், துலாம் … Read more
வருகிறது சுக்கிர பெயர்ச்சி! இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட நிறைந்ததாக இருக்குமாம்..!
வரும் மே 23 ஆம் தேதி இரவு 8.26 மணிக்கு சுக்கிரன் மேஷ ராசிக்குள் நுழைகிறார். மேஷ ராசியில் சுக்கிரன் ஜூன் 18 ஆம் … Read more
பூஜை அறையில் கல் உப்பு வைப்பதால் பிரச்சனை தீருமா? உண்மை என்ன?
நம் வாழ்க்கையில் இருக்கும் பணப்பிரச்சனைகளுக்கும் தீராத உடல் ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய அற்புத பரிகாரம்தான் இந்த உப்பு பரிகாரம். அதை எப்படி … Read more
மனக்கவலை, மன பயம் நீங்கணுமா? தினமும் இந்த மந்திரம் சொல்லுங்க..
மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வரலாம். இதனால் மனம் லேசாகும். “ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ … Read more
தாலி, குழந்தை பாக்கியம் தரும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்
சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு செல்லும் சாலையில் 26 கிமீ தொலைவில் உள்ளது தாயமங்கலம். கருவறையில் நின்ற கோலத்தில், 4 கரங்களுடன் முத்துமாரியம்மன் வீற்றிருக்கிறார். சின்னக்கருப்பர், பெரிய … Read more
இரண்டாம் திருமணம்: யாருக்கு வரம்? யாருக்கு சாபம்?
பொதுவாக எந்த தசை நடந்தாலும் தசைஅல்லது புத்தி நாதனுக்கு சுக்கிரன், ராகு அல்லது சனி, சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் … Read more