• Home
Wednesday, June 11, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    சொத்துக்களை கொடுத்த பிறகு பிள்ளைகள் பார்க்கவில்லையா? சட்டம் இருக்கு உங்களுக்காக!

    சொத்துக்களை கொடுத்த பிறகு பிள்ளைகள் பார்க்கவில்லையா? சட்டம் இருக்கு உங்களுக்காக!

    How to scan PDF documents in Google Drive

    Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    சொத்துக்களை கொடுத்த பிறகு பிள்ளைகள் பார்க்கவில்லையா? சட்டம் இருக்கு உங்களுக்காக!

    சொத்துக்களை கொடுத்த பிறகு பிள்ளைகள் பார்க்கவில்லையா? சட்டம் இருக்கு உங்களுக்காக!

    How to scan PDF documents in Google Drive

    Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் வரலாறு

by Tamilxp
November 28, 2024
in ஆன்மிகம்
A A
ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர் : ஆதனூர்

மாவட்டம் : தஞ்சாவூர்

இதையும் படிங்க

அப்பக்குடத்தான் கோவில் வரலாறு

அப்பக்குடத்தான் கோவில் வரலாறு

August 8, 2024
கோவிந்தராஜப் பெருமாள் கோவில் வரலாறு

கோவிந்தராஜப் பெருமாள் கோவில் வரலாறு

August 10, 2024
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்

March 9, 2025
திருவாழ்மார்பன் கோவில் வரலாறு

திருவாழ்மார்பன் கோவில் வரலாறு

August 10, 2024
ADVERTISEMENT

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : ஆண்டளக்கும் ஐயன்

தாயார் : பார்க்கவி

ஸ்தலவிருட்சம் : புண்ணை,பாடலி

தீர்த்தம் : சூரிய,சந்திர தீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள் : வைகாசியில் 10 நாட்கள் பிரமோட்சவம்

திறக்கும் நேரம் : காலை 7:00மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை

பாற்கடலில் மகாவிஷ்ணுவை பிருகு மகரிஷி தரிசனம் செய்தபோது லட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தார். அந்த மாலையை பிருகு, இந்திரனிடம் கொடுத்தார். இந்திரன் அம்மாலையை தன் யானையின் மீது வைக்க, அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம் கொண்டு இந்திரனை பூலோகத்தில் சாதாரண மனிதராக பிறக்கும்படி சபித்தார்.

இந்திரன், செய்த தவறை மன்னிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினான். அப்போது மகாலட்சுமி தான் பூலோகத்தில் மகரிஷியின் மகளாக பிறந்து பெருமாளை திருமணம் செய்யும்போது சாபம் நீங்கப் பெறும் என்றார். அதன்படி மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாள் இத்தளத்தில் அவளைத் திருமணம் செய்து கொண்டார். இந்திரன் பெருமாளையும் மகாலட்சுமியையும் வணங்கினான் .மகாவிஷ்ணு அவனுக்கு பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார்.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 11 வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இறைவன் பள்ளிகொண்ட கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்குள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளை கொண்டது. கருவறை விமானத்தில் ஏழு பூதகணங்கள் மத்தியில் வடக்கு பார்த்தபடி மகாவிஷ்ணு சிலை ஒன்று உள்ளது. இந்த சிலை பல்லாண்டு காலமாக வளர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீ ரங்கநாதர் கோயிலை திருமங்கை ஆழ்வார் திருப்பணி செய்தபோது அவர் வைத்திருந்த செல்வம் அனைத்தும் செலவழிந்தது. பணியாட்களுக்கு கொடுக்கக்கூட பணம் அவரிடம் இல்லை
எனவே பெருமாளிடம் வேண்டி கொண்டார்.

அசரீரியாக ஒலித்த பெருமாள்,கொள்ளிடம் ஆற்றின் கரையில் ஒரு இடத்தை சுட்டிக்காட்டி பணம் தருவதாக சொன்னார். ஆழ்வாரும் அங்கு சென்றார், அப்போது வணிகர் ஒருவர் தலைப்பாகை அணிந்து கொண்டு கையில் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் அங்கு வந்தார். அந்த வணிகரை கண்ட ஆழ்வார் நீங்கள் யார்? என்று வினவினார். அப்போது அந்த வணிக உங்களுக்கு உதவி செய்ய ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தார். என்ன வேண்டுமோ கேளுங்கள் என்றார். திருமங்கை அவரிடம் பணம் கேட்டார். தன்னிடம் செல்வம் இல்லை என்பதை சொல்லிய வணிகர், தான் வைத்திருந்த மரக்காலை காட்டி, மரக்கால் கேட்டதைக் கொடுக்கும். ரங்கநாதரை வேண்டி உங்களுக்கு என்ன வேண்டுமோ அதைக் கேட்டால் கிடைக்கும் என்றார்.

திருமங்கையாழ்வார் பணியாளர்களுக்கு கூலி கொடுக்கவேண்டும் என்றார். அப்போது வணிகர் இந்த மரக்காலில் தன் பணியாளர்களுக்கு மணலை அளந்து தருவதாகவும், உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டும் மணல் பொன்னாகும் ஏமாற்றியவர்களுக்கு அது மணல் ஆகவும் இருக்கும் என்றார். திருமங்கையும் ஒப்புக்கொள்ள, பலருக்கு மணல் ஆகவே இருந்தது. கோபம்கொண்ட பணியாளர்கள் வந்திருப்பவன் ஒரு மந்திரவாதி, தந்திரவாதி என எண்ணி அந்த வணிகரை அடிக்க துரத்தினர். வணிகர் அவர்களிடமிருந்து தப்பித்து ஓட, அவரை பின் தொடர்ந்து ஓடினார் திருமங்கையாழ்வார்.

நீண்ட தூரம் ஓடிவந்த வணிகர் இத்தலத்தில் நின்றார், அப்போது திருமங்கை ஆழ்வார் நீங்கள் யார்? எதற்காக எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள் என்றார். மகாவிஷ்ணு மனிதனாக வந்து அருளியது ,தானே என அவருக்கு உணர்த்தி காட்சி கொடுத்தார். ஏட்டில் எழுத்தாணியால் எழுதி அவருக்கு உபதேசமும் செய்தார்.

இத்தளத்தில் கருவரைக்கு முன் புறம் அர்த்தமண்டபத்தில் சுவாமியின் பாதம் ,தலைக்கு நேரே இரண்டு தூண்கள் உள்ளது .இரட்டைப்படை எண்ணிக்கையில் வலம் வந்து இந்தத் தூண்களை பிடித்து சுவாமியின் திருமுகம் மற்றும் திருப்பாதத்தை தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.சுவாமிமலை அருகே திருஆதனூர் என்னும் ஊரில் கோயில் கொண்டுள்ள பெருமாள் கையில் ஏட்டுச்சுவடி, எழுத்தாணியுடன் காணப்படுகிறார் இவர் கணக்கு எழுதும் பெருமாள், ஆண்டளக்கும் ஐயன் ,படியளக்கும் பரந்தாமன் என்ற பெயர் பெற்றுள்ளார்.

ShareTweetSend
Previous Post

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோவில் வரலாறு

Next Post

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் வரலாறு

Related Posts

மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்
ஆன்மிகம்

மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்

June 9, 2025
முருகனின் கடைக்கண் பார்வைக்கு 12 ராசிக்கு 12 மந்திரம், தினமும் சொல்லுங்க
ஆன்மிகம்

முருகனின் கடைக்கண் பார்வைக்கு 12 ராசிக்கு 12 மந்திரம், தினமும் சொல்லுங்க

June 9, 2025
கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?
ஆன்மிகம்

கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?

June 8, 2025
கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?
ஆன்மிகம்

கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?

June 8, 2025
varaha swamy temple
ஆன்மிகம்

சொந்த வீடு வாங்க அருள் புரியும் வராக சுவாமி கோயில்

June 8, 2025
கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?
ஆன்மிகம்

கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?

June 8, 2025
Next Post
திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் வரலாறு

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் வரலாறு

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் வரலாறு

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் வரலாறு

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு

ADVERTISEMENT
நாட்டு சர்க்கரை Vs வெள்ளை சர்க்கரை – எது உடலுக்கு நல்லது?
மருத்துவ குறிப்புகள்

நாட்டு சர்க்கரை Vs வெள்ளை சர்க்கரை – எது உடலுக்கு நல்லது?

வெள்ளை சர்க்கரை (White Sugar) மற்றும்...

by Tamilxp
June 11, 2025
30 கோடி எப்போ கொடுப்பீங்க? கமலை சுரண்டி பார்க்கும் நெட்பிளிக்ஸ்
ட்ரெண்டிங்

30 கோடி எப்போ கொடுப்பீங்க? கமலை சுரண்டி பார்க்கும் நெட்பிளிக்ஸ்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில், கமல் ஹாசன்,...

by Tamilxp
June 11, 2025
200 கோடிப்பே, பணக்கார இயக்குநர் யார் தெரியுமா? நீங்க நினைக்கிற ஆள் இல்ல
ட்ரெண்டிங்

200 கோடிப்பே, பணக்கார இயக்குநர் யார் தெரியுமா? நீங்க நினைக்கிற ஆள் இல்ல

"நான் ஈ", "பாகுபலி", "RRR" போன்ற...

by Tamilxp
June 11, 2025
மாதம் ரூ.1000 உங்களுக்கு வரலையா? டாப் 5 காரணங்கள்! சரி செய்வது எப்படி?
ட்ரெண்டிங்

மாதம் ரூ.1000 உங்களுக்கு வரலையா? டாப் 5 காரணங்கள்! சரி செய்வது எப்படி?

தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்...

by Tamilxp
June 11, 2025
சொத்துக்களை கொடுத்த பிறகு பிள்ளைகள் பார்க்கவில்லையா? சட்டம் இருக்கு உங்களுக்காக!
தெரிந்து கொள்வோம்

சொத்துக்களை கொடுத்த பிறகு பிள்ளைகள் பார்க்கவில்லையா? சட்டம் இருக்கு உங்களுக்காக!

June 9, 2025
How to scan PDF documents in Google Drive
தெரிந்து கொள்வோம்

Google Drive-ல் PDF ஆவணங்களை ஸ்கேன் செய்வது எப்படி? – முழுமையான வழிகாட்டி

June 8, 2025
Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!
தெரிந்து கொள்வோம்

Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

June 7, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

June 7, 2025
நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?
தெரிந்து கொள்வோம்

நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

June 7, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.