Friday, June 13, 2025
ADVERTISEMENT

ஆன்மிகம்

கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?

பொறாமை மற்றும் தீய நோக்கத்துடன் ஒருவரை பார்க்கும்போது அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று நம்பபடுகிறது. இதனை கண் திருஷ்டி என்று கூறுவார்கள். இதிலிருந்து தப்பித்து கொள்ள தாயத்துகள்,...

கருடனை எந்தெந்த கிழமைகளில் வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?

வைணவ புராணங்களில் விஷ்ணுவின் பெரிய திருவடியாக கருடன் போற்றப்படுகிறார். அது மட்டுமின்றி வைணவ சமயத்தின் பெருமாள் கோவிலில் மூலவரை வணங்குவதற்கு முன்பு கருடனை வணங்க வேண்டும். என்பது...

சொந்த வீடு வாங்க அருள் புரியும் வராக சுவாமி கோயில்

திருமலை மலை நகரத்தில், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலின் அருகில் அமைந்துள்ள ஒரு மறைவான ஆன்மிக ரத்னம் தான் ஸ்ரீ வராகசுவாமி கோயில். இது விஷ்ணு பெருமாளின் மூன்றாவது...

கோவில் நிலைவாசல் படியை தாண்டி போகணுமா ? அல்லது எப்படி ?

பொதுவாக நம் அனைவருக்கும் கோவிலுக்குச் செல்லும் பழக்கம் இருக்கிறது. ஆனாலும், சிலர் கோவிலின் நிலைவாசல்படியை மிதித்தவாறு உள்ளே செல்லும் காட்சிகள் பொதுவாகவே காணப்படுகின்றன. இது குறித்து அறிந்த...

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

தனி வழிபாடு:தனிப்பட்ட முறையில், தன்னையும் குடும்பத்தினரையும் சார்ந்த நலனுக்காக இறைவனை வழிபடுவது. உடல் நலம், வீட்டுச் சமாதானம், பிள்ளை கல்வி போன்ற நலன்கள் இதில் அடங்கும். கூட்டு...

21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!

பகவான் சிவன் அருளும் அரிய திருத்தலங்களில் ஒன்றாக திருவெண்காடு (Thiruvenkadu) விளங்குகிறது. இது காசிக்கு ஒப்பான ஒரு சிவஸ்தலமாக கருதப்படுகிறது. இந்தத் தலம், பூர்வ ஜென்ம பாவங்கள்,...

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ருத்ராட்சத்தை அணிவதன் மூலம் உடலில் பல்வேறு நன்மைகள் ஏற்படுவதை நீங்கள் உணர முடியும். இமாலய பகுதியை சேர்ந்த ஒரு சில உயர்ந்த மலைப் பகுதிகளில் வளரும் குறிப்பிட்ட...

கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?

தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின் பூஜை சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானின் ஒரு அம்சமாக எழுந்தவரே ஸ்ரீபைரவர் மூர்த்தியாவார். பைரவருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால்...

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

தினந்தோறும் இறைவனை வணங்குவது மனதுக்கு அமைதியை தரும். அதில் ஒவ்வொரு கிழமைகளில் ஒவ்வொரு தெய்வத்தை வணங்கி வருவது நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை...

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

மனித வாழ்க்கையில் நடக்கும் சில சம்பவங்கள் நம்மை ஆழமாக எண்ணச் செய்கின்றன. ஒவ்வொருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களும், நாம் வாழும் இடங்களும் — இயற்கையின் ஆழ்ந்த ஒத்திசைவுடன்...

Page 1 of 17 1 2 17