திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோவில் 7-ஆம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்ட மிக பழமையான கோவிலாகும். 4 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள...
குன்றத்தூர் முருகன் கோயில் தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில், குன்றத்தூரில் அமைந்துள்ளது. இக்கோவில் அருணகிரிநாதரால் பாடப்பட்ட பழமையான முருகன் கோயில்களில் ஒன்றாகும். இது சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக்...
புரட்டாசி மாதத்தில் தான் முன்னோர்களுக்குரிய மகாளய பட்சம் அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதத்தில்தான் பெருமாளுக்கு விரதம் இருக்கப்படுகிறது. இது போன்ற காரணங்களால் திருமணம் உள்ளிட்ட போன்ற...
தமிழ் மாதங்களில் புண்ணியம் தரும் மாதங்களில் ஒன்று புரட்டாசி மாதம். இது பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி...
நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். சிவன் கோவில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தியை, ‘தர்ம விடை’ என்று அழைப்பார்கள். கருவறைக்கு அருகே இருக்கும்...
வீட்டில் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படும் அகர்பத்தியை தூபக் குச்சி என்றும் அழைப்பார்கள். இது பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் மத மற்றும் கலாச்சாரத்தின் சான்றாக இருக்கிறது. அகர்பத்தி வாசனை நம்...
செடிகள் வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இந்த துளசிச் செடியும் நிச்சயம் வளர்க்கப்படுகிறது. அவ்வாறு செடிகள் எதுவுமே வளர்க்காமல் இருந்தாலும் கூட துளசி செடியை மட்டுமாவது வீட்டில் வைத்து...
Tiruchengode Arthanareeswarar Temple History in Tamil : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது இந்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் ஒரு மலை மீது அமைந்திருக்கிறது....
கடந்த 2019 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் மிகப் பிரமாண்ட முறையில் முத்துமலை முருகன் சிலை அமைக்கும் பணி துவங்கியது. தமிழகத்திலுள்ள பிரசித்தி...
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. மேலும் ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள், 22...
© 2025 Bulit by Texon Solutions.