ADVERTISEMENT

தெரிந்து கொள்வோம்

யானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்தது. நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியதாகும். யானைகள் சுமார் 70 ஆண்டுகள் வரை வாழக் கூடிய உயிரினம். இவை மிகவும் வலிமையானவை....

பட்டாசு உருவான கதை தெரியுமா?

பட்டாசு உற்பத்தி 2000 ஆண்டுகளுக்கு முன்பே சீனாவில் உருவாக்கப்பட்டது. சீனாவில் சமையலின் போது பயன்பட்ட உப்பு (பொட்டாசியம் நைட்ரேட் சேர்மம்) நெருப்பில் தவறி விழுந்துள்ளது. அப்போது எழுந்த...

தீபாவளி அன்று என்னனென்ன சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டும்?

காலையில குளிச்சிட்டு புது ஆடை உடுத்திகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு வாய்க்கு ருசியா சாப்பிட்டோமா, அப்படியே டி.வி-ல போடும் நிகழ்ச்சியை பார்த்தோமா, அவ்வளவுதான் தீபாவளி” என்று பலர் நினைக்கலாம்....

தேசிய விளையாட்டு தினம் பற்றி சில தகவல்கள்

ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. உடல் நலமோடும் வலுவோடும் வாழ்வதற்கு விளையாட்டு மிக மிக அவசியமானதாகும். ஆனால் இன்றைய கல்விச்சூழலில் குழந்தைகள் விளையாடுவதை வீண்...

எறும்புகள் பற்றிய சில தகவல்கள்

உலகில் இதுவரை கிட்டத்தட்ட 6000 வகை எறும்புகள் உள்ளன. இவை தேனீக்கள் குளவிகள் வரிசையை சேர்ந்த உயிரினங்கள். எல்லா எறும்புகளும் சமூக பிராணிகள். கூட்டம் கூட்டமாக வாழும்....

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் குவாலியரில் டிசம்பர் 25 1924ல் அடல்பிகாரி வாஜ்பாய் பிறந்தார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் எம்.ஏ., அரசியல் அறிவியல் துறையில் முதல் வகுப்பு...

தவளையின் தொண்டை துடித்துக் கொண்டிருப்பது ஏன்?

நிலத்திலும் நீரிலும் வாழக் கூடிய உயிரினம் தவளை. இரண்டு இடங்களிலும் நிலவும் வெவ்வேறான  சூழ்நிலைக்கேற்ப அவை சுவாசிக்க வேண்டும். தவளைகளுக்கும் நுரையீரல்கள் உள்ளன. ஆனால் விலா எலும்புகள்...

சிரிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்று சொல்வார்கள். சிரிப்பு என்பது மனிதர்களுக்கு மட்டுமே தனது உணர்ச்சியை  வெளிப்படுத்துகிற உணர்வு உள்ளது. சிரிப்பதால் நாமும் நம்மை...

தல அஜித் பற்றிய சில உண்மைகள்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை நடிகர் அஜித்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரை செல்லமாக தல என்றும் அழைப்பார்கள். திரைத்துறையில் ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர்களை...

அடேங்கப்பா…. நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா?

தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த நித்யானந்தாவின் உண்மையான பெயர் ராஜசேகர். திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணாச்சலம் மற்றும் லோகநாயகி தம்பதிகளின் இரண்டாவது குழந்தையாவார். இவரின் குடும்பம் ஒரு சாதாரண விவசாய குடும்பம்.இவரின்...

Page 14 of 16 1 13 14 15 16