நாட்டு வைத்தியம் மற்றும் சித்த வைத்தியத்திற்கு தூதுவளை நன்கு பயன்படுகிறது. இதன் மருத்துவ குணம், தெரிந்தவர்களை தவிர மற்றவர்கள் இதை உணவுப்பொருளாக உட்கொள்ள மாட்டார்கள். இக்கீரையை கலவையோடு...
நம்மில் பல பேர் சாப்பிடும் பொழுது கருவேப்பிலை வந்தால் அதை எடுத்து ஓரமாக போட்டு விடுவோம். கருவேப்பிலை ஏதோ வாசனைக்காக தாளிப்பதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்....
உலகில் ஆயிரக்கணக்கான கீரைகள் உள்ளன. அதில் மக்கள் உணவுக்காகப் பயன்படுத்துவது நூறுக்குள்ளேயே அடங்கும். நமது நாட்டில் இன்னும் குறையும். தமிழகத்திலோ தினமும் பயன்படுத்தக்கூடிய, அதாவது சமைத்துச் சாப்பிடக்கூடிய...
இன்று சுற்றுச்சூழல் மிக மோசமானதால்,தண்ணீரை தூய்மைப்படுத்த எதையெதையோ கண்டுபிடிக்கிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால் நம் முருங்கை, தண்ணிரை தூய்மைப்படுத்த வல்லது என்று அமெரிக்காவின் கார்னேஜி மெல்லோன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்...
வெள்ளைத் தாமரைப் பூவின் இதழ்களை மாத்திரம் கஷாயம் வைத்து கட்டி, பாலுடன் கலந்து, காலையும் மாலையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர இதயம் பலப்படும். அடிக்கடி நெஞ்சுலவி...
தேவையான பொருட்கள்: உதிர்த்த இடியாப்பம்: 10 லவங்கப் பட்டை, ஏலக்காய், கிராம்பு தலா: 1 வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கு: 2 காலிஃப்ளவர்: ஒரு கப் இஞ்சி...
தேங்காய் எண்ணெயில் பெருங்காயம் சேர்த்து காய்ச்சி வடிகட்டி கொண்டபின் சிறிதளவு நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி வடிகட்டி சற்று சூடாக இருக்கும்போது காதுகளில் ஒரு சில துளிகள் விடவும்....
உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தினால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம். உடற்பயிற்சி செய்வதற்கு முன் இரண்டு டம்ளர் தண்ணீர் அருந்தினால் ரத்த ஓட்டம் சீராக...
சீத்தாப்பழங்களின் சுவை மற்ற பழங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. சுவை மட்டுமல்ல அதில் உள்ள சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம். சீத்தாப்பழத்தில் வைட்டமின்கள், புரதம், தாது பொருட்கள்,...
வருடம் முழுவதும் கிடைக்கக் கூடிய பழங்களில் ஒன்று பப்பாளிப் பழம். மாம்பழத்திற்கு அடுத்தபடியாக வைட்டமின் A உயிர்சத்து நிறைந்த பழம் பப்பாளிதான். சாப்பாட்டிற்கு பின்பு பப்பாளியை சாப்பிட்டால்...
© 2025 Bulit by Texon Solutions.