• Home
Monday, June 16, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? –  நஷ்டப்படாம செய்வது எப்படி?

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? – நஷ்டப்படாம செய்வது எப்படி?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    sperm donation tamil

    விந்தணு தானம்! வெளிநாட்டில் லட்சக்கணக்கில் வருமானம், இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

    “தமிழன் அப்போவே அப்படி” தமிழ்நாட்டின் முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?

    “தமிழன் அப்போவே அப்படி” தமிழ்நாட்டின் முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?

    சொத்துக்களை கொடுத்த பிறகு பிள்ளைகள் பார்க்கவில்லையா? சட்டம் இருக்கு உங்களுக்காக!

    சொத்துக்களை கொடுத்த பிறகு பிள்ளைகள் பார்க்கவில்லையா? சட்டம் இருக்கு உங்களுக்காக!

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? –  நஷ்டப்படாம செய்வது எப்படி?

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? – நஷ்டப்படாம செய்வது எப்படி?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    sperm donation tamil

    விந்தணு தானம்! வெளிநாட்டில் லட்சக்கணக்கில் வருமானம், இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

    “தமிழன் அப்போவே அப்படி” தமிழ்நாட்டின் முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?

    “தமிழன் அப்போவே அப்படி” தமிழ்நாட்டின் முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?

    சொத்துக்களை கொடுத்த பிறகு பிள்ளைகள் பார்க்கவில்லையா? சட்டம் இருக்கு உங்களுக்காக!

    சொத்துக்களை கொடுத்த பிறகு பிள்ளைகள் பார்க்கவில்லையா? சட்டம் இருக்கு உங்களுக்காக!

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் வரலாறு

by Tamilxp
March 9, 2025
in ஆன்மிகம்
A A
திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள் கோயில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர்: திருக்கண்ணபுரம்

மாவட்டம்: நாகப்பட்டினம்

இதையும் படிங்க

aanmeegam in tamil

துளசி செடியை எந்த திசையில் வைத்தால் பண வரவு கிடைக்கும்?

December 18, 2024
திருவாழ்மார்பன் கோவில் வரலாறு

திருவாழ்மார்பன் கோவில் வரலாறு

August 9, 2024
இமையவரப்பன் கோவில் வரலாறு

இமையவரப்பன் கோவில் வரலாறு

August 9, 2024
அருள்மிகு தேவநாத பெருமாள்  திருக்கோயில்

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில்

August 10, 2024
ADVERTISEMENT

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : நீலமேகப்பெருமாள்

தாயார் : கண்ணபுரநாயகி

தீர்த்தம்: நித்யபுஷ்கரிணி .

சிறப்பு திருவிழாக்கள்: வைகாசியில் 15 நாள், மாசியில் பிரம்மோற்ஸவம்

திறக்கும் நேரம்: காலை 6:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

தல வரலாறு ;

முற்காலத்தில் சில முனிவர்கள் இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவம் செய்தனர். உணவு உறக்கம் ஏதுமின்றி பெருமாளை மட்டும் தியானித்து வந்ததால் அவர்கள் நெற்கதிர்கள் போன்று மெலிந்த தேகம் உடையவர்களாக இருந்தனர்.

மகாவிஷ்ணுவிடம் அஷ்டாட்சர மந்திரம் கற்றுக்கொண்டு உபரிசிரவசு எனும் மன்னன். ஒருசமயம் தன் படையுடன் இவ்வழியாக திரும்பிக் கொண்டிருந்தான், அப்போது வீரர்களுக்கு பசியெடுத்தது. எனவே இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களை நெற்கதிர்கள் என நினைத்து வீரர்கள் அவர்களை வாளால் வெட்டினர்.

முனிவர்களின் நிலையைக் கண்ட விஷ்ணு, சிறுவன் வடிவில் வந்து உபரிசிரவசுவத்துடன் போர் புரிந்தார். மன்னனின் படையால் சிறுவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே இறுதியாக மன்னன் தான் கற்றறிந்த அஷ்டாட்சர மந்திரத்தை, சிறுவன் மீது செலுத்தினான்.

அம்மந்திரம் சிறுவனின் பாதத்தில் சரணடைந்தது. இதைப்பார்த்த மன்னன் தன் முன் இருப்பது இறைவன் என அறிந்து மண்டி இட்டான். மன்னன் தன்னை எதிர்த்து நிற்பது மகாவிஷ்ணு எனத் தெரிந்து மன்னிப்பு கேட்டான். பெருமாள் அவனை மன்னித்து நீலமேகப் பெருமாள் காட்சி தந்தார். அவனது வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார். பின் மன்னன் விஸ்வகர்மாவை கொண்டு இங்கு கோவில் எழுப்பினான்.

முன்னோரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகர் சுவாமிக்கு சாத்திய மாலையை, தன் காதலிக்கு சூடி அழகு பார்த்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மன்னர் கோயிலுக்கு வந்துவிட, அவருக்கு மரியாதை செய்ய அர்ச்சகரிடம் சுவாமி மாலை இல்லை. எனவே தன் காதலிக்கு சூட்டிய மாலையையே மன்னருக்கு அணிவித்தார்.

மன்னர் அம்மாலையை பார்த்தபோது ஒரு பெண்ணின் முடி அதில் இருப்பதை கண்டார். மாலையில் எப்படி முடி வந்தது என அந்த அர்ச்சகரிடம் கேட்டார்? அப்போது அந்த அர்ச்சகர் பெருமாளின் தலையில் இருந்த முடி தான் என பொய் உரைத்தார். மன்னருக்கு சந்தேகம் வந்து, தான் பெருமாளின் திருமுடியை பார்க்க வேண்டும் என்று அர்ச்சகரிடம் சொன்னார்.

மறு நாள் கோவிலுக்கு வந்தால் முடியைக் காட்டுவதாக அர்ச்சகர் கூறினார். சுவாமிக்கு திருமுடி இல்லாதபட்சத்தில் தண்டனைக்கு ஆளாக வேண்டுமே என கலங்கிய அர்ச்சகர் அன்றிரவு சுவாமியை வணங்கி தன்னை காக்கும்படி வேண்டினார். மறுநாள் மன்னர் கோவிலுக்கு வந்தார். அர்ச்சகர் பயந்துகொண்டு சுவாமியின் தலையை மன்னருக்கு காட்ட திருமுடியுடனே காட்சி தந்தார் பெருமாள். எனவே சவுரிராஜப் பெருமாள் என்ற பெயர் பெற்றார்.

அமாவாசையன்று உலா செல்லும்போது மட்டும் திருமுடி தரிசனம் காண முடியும். வைகாசி பிரம்மோற்ஸவத்தின் போது சுவாமி அதிகாலையில் சிவன், மாலையில் பிரம்மா, இரவில் விஷ்ணு என மும்மூர்த்திகளாக காட்சி தருகிறார். விஷ்ணுவின் இந்த மும்மூர்த்தி தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது.

சௌரி என்ற சொல்லுக்கு முடி என்றும் அழகு என்றும் பொருள் உண்டு. கருடன் தன் தாயை விடுவிப்பதற்காக பாற்கடலில் அமிர்தம் பெற்று திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் யாருக்கும் கிடைக்காத அமிர்தத்தை தான் கொண்டு வருவதை எண்ணி, அவர் மனம் கர்வம் கொண்டது. கர்வத்துடன் அவர் இத்தலத்திற்கு மேலே சென்றதால் தன் சக்தியை இழந்து கடலில் விழுந்தார்.

தவறை உணர்ந்த கருடன் மன்னிப்பு வேண்டி, கடலினுள் இருந்த ஒரு மலையின் மீது சுவாமியை வேண்டி தவம் செய்தார். விஷ்ணு அவரை மன்னித்து வாகனமாக ஏற்றுக்கொண்டார். மாசி பவுர்ணமியில் கடற்கரையில் கருடனுக்கு காட்சி தரும் விழா நடக்கிறது. இவ்விழாவின் போது பக்தர்கள் ஸ்வாமியை “மாப்பிள்ளை’” என்று கோஷமிட்டு வித்தியாசமாக வரவேற்கின்றனர். இங்குள்ள தீர்த்தம் மிகவும் விசேஷமானது.

உத்தராயணத்தில் போது மூன்று நாட்கள் இத்தீர்த்தத்தில், அனைத்து நதிகளும் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வதாக ஐதீகம். இத்தலத்தில் அமாவாசை தினத்தில் பித்ரு பூஜைகள் செய்கிறார்கள். தோஷத்தால் பாதிக்கப்பட்ட “இந்திரன’’ இங்கு வந்து நவகிரக பிரதிஷ்டை செய்து, சுவாமியை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றான். இந்த நவகிரகம் சுற்றிலும் 12 ராசிகள் உடன் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இத்தலம் பூலோக வைகுண்டம் என சொல்லப்படுகிறது.

இங்கு சொர்க்கவாசல் இல்லை. கருவறைக்கு மேல் உள்ள விமானத்தில் விஷ்ணுவை வணங்கி முனிவர்கள் தவம் இருப்பதாக ஐதீகம். எனவே இங்கு விமானத்தை தரிசனம் செய்ய முடியாதபடி சுற்றி மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. முன்னர் ஒரு காலத்தில் இப்பகுதியை முனையதரையன் என்றொரு குறுநில மன்னர் ஆட்சி செய்து வந்தார்.

தினசரி பெருமாளை வணங்கிவிட்டு உணவு உண்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். பெருமாள் சேவைக்காக செல்வங்கள் அனைத்தும் செலவழித்து வறுமையில் வாடிய அவர். மன்னனுக்கு வரி கட்டவில்லை. எனவே மன்னன் அவரை சிறைபிடித்து சென்றார். அன்று மன்னரின் கனவில் தோன்றிய விஷ்ணு, அவரை விடுவிக்கும்படி சொல்லவே முனையதரையன் விடுவிக்கப்பட்டார்.

இரவில் வீடு திரும்பிய தனக்கு ,அரிசி பருப்பு உப்பு மட்டும் கலந்த பொங்கல் செய்து கொடுத்தால் மனைவி. அவர் பெருமாளை மனதில் நினைத்து நைவேத்தியம் படைத்து சாப்பிட்டார். மறுநாள் அர்ச்சகர் கோயிலுக்கு வந்தபோது, கருவறையில் சுவாமியின் வாயில் பொங்கல் ஒட்டி இருப்பதை கண்டார்.

இத்தகவல் மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது. மன்னரும் அதைக் கண்டு வியந்து போனார். அன்றிலிருந்து இக்கோவில் இரவு பூஜையின்போது பொங்கல் படைக்கும் பழக்கம் நடைமுறையில் இன்றும் இருந்து கொண்டிருக்கிறது.

ShareTweetSend
Previous Post

குடமாடு கூத்தன் கோயில் வரலாறு

Next Post

உங்களுடைய பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

Related Posts

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

June 15, 2025
திருவண்ணாமலை கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருவண்ணாமலை கோவில் வரலாறு

June 15, 2025
ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?
ஆன்மிகம்

ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?

June 15, 2025
பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்
ஆன்மிகம்

பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்

June 15, 2025
மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்
ஆன்மிகம்

மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்

June 9, 2025
முருகனின் கடைக்கண் பார்வைக்கு 12 ராசிக்கு 12 மந்திரம், தினமும் சொல்லுங்க
ஆன்மிகம்

முருகனின் கடைக்கண் பார்வைக்கு 12 ராசிக்கு 12 மந்திரம், தினமும் சொல்லுங்க

June 9, 2025
Next Post
உங்களுடைய பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

உங்களுடைய பற்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்

சருமத்திற்கு நன்மை தரும் கருப்பு மிளகு எண்ணெய்

சருமத்திற்கு நன்மை தரும் கருப்பு மிளகு எண்ணெய்

தைராய்டு நோயை குணப்படுத்தும் சங்கு முத்திரை

தைராய்டு நோயை குணப்படுத்தும் சங்கு முத்திரை

ADVERTISEMENT
புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?
தெரிந்து கொள்வோம்

புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

இன்றைய இளைஞர்களுக்கு புறம்போக்கு நிலம் பற்றி...

by saravanan
June 16, 2025
பாம்பை முத்தமிட்ட நபருக்கு நேர்ந்த பரிதாபம்
ட்ரெண்டிங்

பாம்பை முத்தமிட்ட நபருக்கு நேர்ந்த பரிதாபம்

உத்தர பிரதேசத்தில் ஜிதேந்திர் என்ற நபர்...

by Tamilxp
June 15, 2025
உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?
தெரிந்து கொள்வோம்

உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

2024-25 நிதி ஆண்டிற்கான வருமான வரி...

by Tamilxp
June 15, 2025
ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?
ஆன்மிகம்

ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?

ஏகாதசி விரதம் என்பது ஹிந்து மதத்தில்...

by Tamilxp
June 15, 2025
புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?
தெரிந்து கொள்வோம்

புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

June 16, 2025
உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?
தெரிந்து கொள்வோம்

உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

June 15, 2025
கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?
தெரிந்து கொள்வோம்

கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

June 15, 2025
வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி
தெரிந்து கொள்வோம்

வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

June 15, 2025
உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? –  நஷ்டப்படாம செய்வது எப்படி?
தெரிந்து கொள்வோம்

உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? – நஷ்டப்படாம செய்வது எப்படி?

June 15, 2025
விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?
தெரிந்து கொள்வோம்

விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

June 13, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.