• Home
Wednesday, June 4, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

புண்டரீகாட்சன் கோவில் வரலாறு

by Tamilxp
May 18, 2025
in ஆன்மிகம்
A A
புண்டரீகாட்சன் கோவில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT
  • ஊர் : திருவெள்ளறை
  • மாவட்டம் : திருச்சிராப்பள்ளி.
  • மாநிலம் : தமிழ்நாடு.
  • மூலவர் : புண்டரீகாட்சன்
  • தாயார் : செண்பகவல்லி
  • ஸ்தலவிருட்சம் : வில்வம்

தீர்த்தம் : மணிகர்ணிகா,சக்ர,புஷ்கல,வராக,கந்த,பத்ம தீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள் : சித்திரை கோடை திருநாள் சித்ராபௌர்ணமி, கஜேந்திர மோட்சம், ஆவணி ஸ்ரீ ஜெயந்தி வீதியடி புறப்பாடு, பங்குனி திருவோணம் நட்சத்திரத்தில் ப்ரமோட்சவம்

இதையும் படிங்க

திருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி கோவில் வரலாறு

திருமண தடை நீக்கும் திருமணஞ்சேரி கோவில் வரலாறு

March 9, 2025
சென்னிமலை முருகன் கோவில் வரலாறு

சென்னிமலை முருகன் கோவில் வரலாறு

March 9, 2025
விராலிமலை முருகன் கோவில் வரலாறு

விராலிமலை முருகன் கோவில் வரலாறு

March 9, 2025
சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில் வரலாறு

சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோவில் வரலாறு

August 9, 2024
ADVERTISEMENT

திறக்கும் நேரம் : காலை 7:00 மணி முதல் 1:15 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை.

மஹாவிஷ்ணுவும் மகாலட்சுமியும் திருப்பாற்கடலில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பெருமாள் லட்சுமி உனது கருணையால் இந்த உலகில் உள்ள அணைத்து ஜீவராசிகளும் மிகவும் சந்தோசமாக உள்ளது. ஆகையால் எனக்கு பரம திருப்தி ஏற்படுகிறது. எனவே உனக்கு என்ன வரம் வேண்டும் என்றார். அதற்கு லட்சுமி உங்கள் திருமார்பில் நித்ய வாசம் செய்யும் எனக்கு வேறு வரம் எதற்கு என்றார்.

ஆயினும் எனது பிறந்த இடம் ஆன இந்த பாற்கடல் இங்கு தேவர்களை காட்டிலும் எனக்கு தான் அதிக உரிமை வேண்டும் என்றார். அதற்கு பெருமாள் இங்கு நான் தான் அனைத்துமாக இருக்கிறேன். உன்னது கோரிக்கையை இங்கு நிறைவேற்ற முடியாது. இருந்தாலும் பூமியில் சிபிச்சக்கரவர்த்திக்கு நான் தரிசனம் தரும் போது உனது விருப்பத்தை நிறைவேற்றி வைக்கிறேன் என்றார்.

இந்தியாவின் தென் பகுதியில் ராட்சஷர்கள் மிகுந்த தொல்லை கொடுத்தனர். அவர்களை அடக்க சிபிச்சக்கரவர்த்தி தன் படைகளுடன் அழிக்க செல்லும் பொது வெள்ளை பன்றி ஒன்று அவர்கள் முன் தோன்றி பெரும் தொந்தரவு கொடுத்தது.

படை வீரர்களால் அந்த பன்றியை பிடிக்க முடியாமல் திணறினர்,சக்கரவர்த்தியே அதை பிடிக்க சென்றார். பன்றியும் இவரிடமும் பிடி படாமல் இங்கு மலை மீது உள்ள குன்றில் மறைந்து கொண்டது. அரசனும் இதை பிடிக்க மலையை சுற்றி வரும் போது. அங்கு மார்க்கண்டேய முன்னிவர் நீ மிகவும் கொடுத்து வைத்தவன். நாராயணனின் தரிசனத்திற்கு நான் தவம் செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் அவர் உனக்கு வராக உருவத்தில் காட்சி கொடுத்து இருக்கிறார். நீ இந்த புற்றில் பாலால் அபிஷேகம் செய் என்றார்.

அரசனும் அப்படியே செய்தார். நாராயணன் காட்சி கொடுத்தார். இந்த தரிசனத்திற்கு வந்த லட்சிமியிடம், ”நீ விரும்பியபடி இங்கு உனக்கு சகல அதிகாரமும் உண்டு. அர்சாரூ பமாக இருந்து கொண்டு நான் அருள்பாலிக்கின்றேன்”என்றார் பெருமாள். பின்பு அரசன் ராவண ராட்க்ஷசனை அழிக்க சென்றார். மார்க்கண்டேயர் இவர்களை அழிக்க பெருமாள் ராம அவதாரம் எடுக்க உள்ளார். எனவே நீ திரும்ப நாட்டுக்கு செல் என்றார். ஆனால் மன்னனுக்கு மனம் இல்லை. அப்படியானல் ”உனக்கு தரிசனம் கொடுத்த பெருமாளுக்கு நீ கோவில் கட்டி திருப்தி பெறுக”என்றார்.

அரசனும் கோவில் கட்டி ,சேவை செய்வதற்காக 3700 குடும்பங்களை அழைத்து வந்தார். வரும் வழியில் ஒருவர் இறந்து விட்டார். அதற்கு பெருமாள் அரசனிடம் நீ கவலை கொள்ளாதே 3700 குடும்பங்களில் ஒருவராக இருந்து கோவில் பணியை நான் பார்த்து கொள்கிறேன் என்றார். பெருமாள் அளித்த வரத்தின் படி செங்கமலவல்லி மூலஸ்தானத்திலேயே இருந்து கொண்டு திருவிழா காலங்களில் பெருமாளுக்கு முன்பாக பல்லக்கில் எழுந்தருளுகிறார்.

பெருமாளின் 108திவ்ய தேசங்களில் இது 4வது திவ்ய தேசம். கோவில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்து உள்ளதால் ‘வெள்ளறை’ என பெயர் பெற்றது.

முன் கோபுரம் பூர்த்தி ஆகாத நிலையில் உள்ளது. இங்கு உள்ள பெருமாளை தரிசிக்க 18 படிகளை கடக்க வேண்டும். இவை கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கின்றது. அடுத்த கோபுரவாயிலில் நான்கு படிகள் உள்ளது. இவை நான்கு வேதங்களை குறிக்கிறது. அதன் பின் பலிபீடத்தை வணங்கி ஐந்து படிகளை கடக்க வேண்டும். இவை பஞ்சபூதங்களை குறிக்கிறது.

பிறகு சுவாமியை தரிசிக்க இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி ”தட்சிணாயணம்’ ஆடி முதல் மார்கழி வரை திறந்து இருக்கும். இரண்டாவது வழி ”உத்தராயணம்’ தை முதல் ஆணி வரை திறந்து இருக்கும். இங்கு பலிபீடமே மிகவும் சிறப்பு. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கார்த்திகை ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி,பெருமாளுக்கு அமுது செய்த பொங்கலை சாப்பிட்டால் புத்திர பாக்யம் உண்டாகும் என்பது ஐதீகம்.

இங்கு பெருமாள் கிழக்கு பார்த்த நின்ற திருக்கோலத்தில் உள்ளார். கோயில் பெரிய பிரகாரத்தில் தென்பகுதியில் கல் அறைகள் உள்ளது. இங்கிருந்து ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும்.

Tags: 108 திவ்ய தேசங்கள்108 வைணவத் திருத்தலங்கள்Divya Desamகோயில் வரலாறுபெருமாள் கோயில்கள்
ShareTweetSend
Previous Post

எலும்பு தேய்மானத்தை தடுக்கும் ப்ரோக்கோலி

Next Post

தலைமுடி உதிர்வை தடுக்கும் பிளம்ஸ் பழம்

Related Posts

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஆன்மிகம்

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

June 4, 2025
கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?
ஆன்மிகம்

கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?

June 4, 2025
21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!
ஆன்மிகம்

21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!

May 29, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?
ஆன்மிகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

May 29, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

May 29, 2025
இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?
ஆன்மிகம்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

May 29, 2025
Next Post
தலைமுடி உதிர்வை தடுக்கும் பிளம்ஸ் பழம்

தலைமுடி உதிர்வை தடுக்கும் பிளம்ஸ் பழம்

கஜேந்திர வரதப் பெருமாள் கோவில் வரலாறு

கஜேந்திர வரதப் பெருமாள் கோவில் வரலாறு

நரம்பு தளர்ச்சியை தடுக்கும் நூக்கல்

நரம்பு தளர்ச்சியை தடுக்கும் நூக்கல்

ADVERTISEMENT
அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு
மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

இன்றைய பணியாளர்கள் மற்றும் அதிக நேரம்...

by Tamilxp
June 4, 2025
சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?
லைஃப்ஸ்டைல்

சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

விதை எண்ணெய்கள் உண்மையில் உடலுக்கு கேடா?...

by Tamilxp
June 4, 2025
மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி
ட்ரெண்டிங்

மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி

Samsung Galaxy S25 அல்ட்ரா உயர்...

by saravanan
June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு கால் வீக்கம் வருவது...

by Tamilxp
June 4, 2025
தெரிந்து கொள்வோம்

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

June 1, 2025
பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்
தெரிந்து கொள்வோம்

பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

May 30, 2025
actress-aachi-manorama-history-in-tamil
தெரிந்து கொள்வோம்

நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

May 30, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

May 30, 2025
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

May 30, 2025
ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

May 29, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.