• Home
Saturday, June 7, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

    பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்

    பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

    How is water formed inside a coconut

    தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    Google-ல Review எழுதி பணம் சம்பாதிக்கலாமா ?

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்

by Tamilxp
November 28, 2024
in ஆன்மிகம்
A A
திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர் -திருவிடந்தை

மாவட்டம் -காஞ்சிபுரம்

இதையும் படிங்க

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வரலாறு

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் வரலாறு

March 9, 2025
திருவாழ்மார்பன் கோவில் வரலாறு

திருவாழ்மார்பன் கோவில் வரலாறு

August 10, 2024
செங்கண்மால் திருக்கோயில்

செங்கண்மால் திருக்கோயில்

November 28, 2024
திருநகரி வேதராஜன் கோயில் வரலாறு

திருநகரி வேதராஜன் கோயில் வரலாறு

March 9, 2025
ADVERTISEMENT

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் – நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமி வராகப்பெருமாள்

தாயார் -கோமளவல்லித்தாயார்

தல விருட்சம் – புன்னை, ஆனை

தீர்த்தம்– வராஹ தீர்த்தம், கல்யாண தீர்த்தம்

திருவிழா -வைகுண்ட ஏகாதசி

திறக்கும் நேரம் -காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை

தல வரலாறு ;

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இது 63 வது திவ்ய தேசம் ஆகும். திரேதாயுகத்தில் பலி என்ற அரசன் நல்லாட்சி புரிந்து வந்தான். அப்போது மாலி, மால்யவான், ஸுமாலி ஆகிய அரக்கர்கள் தேவர்களுடன் போர் புரிய பலியின் உதவியை நாடினர், அவன் மறுப்பு தெரிவித்ததால் அவர்கள் தனியாக போரிட்டு தோற்றனர்.

பின் மீண்டும் பலியிடம் உதவி கேட்கவே அவர்களுடன் சண்டையிட்டு வென்றார் பலி. இதனால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷம் விலக இத்தலத்தில் தவம் புரியவே, பெருமாள் தவத்திற்கு மெச்சி வராக ரூபத்தில் காட்சி கொடுத்து தோஷம் போக்கினார்.

குனி என்ற முனிவரும் அவரது மகளும் சொர்க்கம் செல்ல தவம் இருந்தனர். குனி மட்டும் சொர்க்கம் சென்றார். அவரது மகள் சொர்க்கம் செல்லாமல் நின்ற வேளையில் நாரதர் வந்து ‘நீ’ திருமணம் அகாதவள் எனவே உன்னால் சொர்க்கம் செல்ல முடியாது, என சொல்லி அங்கிருந்து முனிவர்களிடம் அப்பெண்ணை திருமணம் செய்யும் படி வேண்டினார்.

அப்போது காலவரிஷி என்பவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு 360 பெண் குழந்தைகளைப் பெற்றார். தன் பெண்களை நாராயணரை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். எனவே பெருமாள், ஒரு பிரம்மச்சாரி இளைஞனாக வந்தார். திவ்ய தேச யாத்திரைக்காக வந்ததாக கூறினார். அந்த இளைஞனை பார்ப்பதற்கு தெய்விக அம்சத்துடன் இருக்கவே தன் பெண்களை திருமணம் செய்யும் படி வேண்டினர்.

அப்பெண்களை தினம் ஒரு பெண்ணாக மணமுடித்தார் கடைசி நாளில் அந்த இளைஞன் வராகமூர்த்தி வடிவில் வந்து நாராயணன் என தன் சுயரூபத்தைக் காட்டி 370 கன்னியர்களின் ஒன்றாக சேர்த்து ஒரே பெண்ணாக்கி தனது இடது பக்கத்தில் வைத்துக்கொண்டு காட்சி கொடுத்தார்.

லட்சுமி இடப்புறம் ஏற்றுக் கொண்ட எம்பெருமான் என்பதால் இத்தலம் திருவிடந்தை எனப்பட்டது 360 கன்னியரை ஒரே பெண்ணாக செய்ததால் இங்குள்ள தாயாருக்கு அகில வல்லி நாச்சியார் எனப் பெயர் பெற்றார். 360 பெண்களின் முதல் கனியான கோமளவல்லி பெயரே இங்குள்ள தாயாருக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. 108 திவ்யதேசங்கள் இத்தலத்துப் பெருமாள் ஆண்டின் 365 நாளும் திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.

ShareTweetSend
Previous Post

நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில்

Next Post

யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்

Related Posts

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஆன்மிகம்

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

June 4, 2025
கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?
ஆன்மிகம்

கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?

June 4, 2025
21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!
ஆன்மிகம்

21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!

May 29, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?
ஆன்மிகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

May 29, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

May 29, 2025
இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?
ஆன்மிகம்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

May 29, 2025
Next Post
யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்

யோக நரசிம்மசுவாமி திருக்கோயில்

ஸ்தலசயனப் பெருமாள் கோவில் வரலாறு

ஸ்தலசயனப் பெருமாள் கோவில் வரலாறு

உய்யவந்த பெருமாள் கோவில் வரலாறு

உய்யவந்த பெருமாள் கோவில் வரலாறு

ADVERTISEMENT
பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?
லைஃப்ஸ்டைல்

பாத்ரூமில் டூத் பிரஷ்ஷை வைக்க கூடாது? ஏன் தெரியுமா?

நாம் பயன்படுத்தக்கூடிய டூத் பிரஷை பாதுகாப்பாக...

by Tamilxp
June 7, 2025
tamil health tips
லைஃப்ஸ்டைல்

ஏ.சி பயன்படுத்துவது உடலுக்கு நல்லதா?

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ள...

by Tamilxp
June 7, 2025
How to overcome loneliness
லைஃப்ஸ்டைல்

தனிமையை வெல்வது எப்படி?

ஒருபுறம், தனிமை என்பது ஒரு நோயாகவே...

by Tamilxp
June 7, 2025
உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்
லைஃப்ஸ்டைல்

உணவுடன் காபி அருந்தலாமா? — உண்மையை தெரிந்துகொள்ளுங்கள்

நாம் பலரும் தினமும் காபி குடிப்பதை...

by Tamilxp
June 7, 2025
Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!
தெரிந்து கொள்வோம்

Google-ல் இதைத் தேடவே கூடாது.. மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து!

June 7, 2025
பூனைகள் பற்றி வியப்பூட்டும் சில தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

பூனை கனவில் வந்தால் என்ன பலன்?

June 7, 2025
நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?
தெரிந்து கொள்வோம்

நெடுஞ்சாலையின் நடுவே அரளிச்செடி வளர்ப்பது ஏன் தெரியுமா..?

June 7, 2025
கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?
தெரிந்து கொள்வோம்

கிணறுகள் ஏன் வட்ட வடிவில் இருக்கிறது என்று நீங்கள் யோசித்தது உண்டா?

June 7, 2025
How is water formed inside a coconut
தெரிந்து கொள்வோம்

தேங்காய்க்குள் நீர் எப்படி உருவாகிறது?

June 7, 2025
நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?
தெரிந்து கொள்வோம்

நாய் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன நடக்கும்?

June 7, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.