• Home
Wednesday, June 4, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் வரலாறு

by Tamilxp
March 9, 2025
in ஆன்மிகம்
A A
மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

பிரம்மாவின் மகனான சனத்குமாரருக்கு ,பெருமாளை மனித ரூபத்தில் தரிசிக்க வேண்டும் என எண்ணம் தோன்றியது .எனவே இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்கு காட்சி கொடுத்தார். சனத்குமாரர் தேவசிற்பியான விஸ்வகர்மாவை அழைத்து தான் கண்ட காட்சியை அப்படியே வடிவமைக்க செய்தார் அதன் பின் அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே கூடலழகர் எனப்பட்டார். இத்தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டது. கிருதயுகம், திரேதா யுகம் ,துவாபரயுகம் ,கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்பாக விளங்குகிறது .எனவே இத்தல பெருமாள் யுகம் கண்ட பெருமாள் என அழைக்கப்படுகிறார்.

பெருமாளின் 108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்று திருப்பல்லாண்டு பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை .இவ்வூரில் “கூடலழகர்” என்ற பெயரில் பெருமாள் அருளுகிறார். மார்கழி மாதத்தில் இத்தலத்தை தரிசிப்பது சிறப்பு.

இதையும் படிங்க

கஜேந்திர வரதப் பெருமாள் கோவில் வரலாறு

கஜேந்திர வரதப் பெருமாள் கோவில் வரலாறு

August 8, 2024
சிங்கப்பெருமாள் கோயில் வரலாறு

சிங்கப்பெருமாள் கோயில் வரலாறு

November 28, 2024
சுந்தரராஜப் பெருமாள் கோவில் வரலாறு

சுந்தரராஜப் பெருமாள் கோவில் வரலாறு

May 18, 2025
ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏன் நடத்துவதில்லை? உண்மையான காரணம் இதுதான்..!

ஆடி மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை ஏன் நடத்துவதில்லை? உண்மையான காரணம் இதுதான்..!

August 10, 2024
ADVERTISEMENT

பெருமாள் கோவில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படும் இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகக் கருதப்படுகிறது .108 திவ்ய தேசங்களில் இங்கும் திருக்கோஷ்டியூரில் மட்டுமே சுவாமி அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார் .இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் ஐந்து கலசங்களுடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம் உடையது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது இதன் நிழல் தரையில் விழுவதில்லை.

மூன்று நிலைகளுடன் எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் “ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும். இங்குள்ள உற்சவர் வியூக சௌந்தரராஜன் என்று அழைக்கப்படுகிறார் .இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன்பு இவரை வேண்டி வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனால் இப்பெயர் ஏற்பட்டதாக சொல்வதுண்டு.

பாண்டிய மன்னனான சத்தியவிரதன் இத்தல பெருமாள் மீது அதிக பக்தி கொண்டான் ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை வைத்துக்கொண்டான். எனவே பாண்டிய மன்னர்களின் சின்னமாக மீன் விளங்கியது.

இத்தலம் நான்மாடக்கூடல் என்றும் கூடல் மாநகர் என்றும்பெயர் பெற்றது. சுவாமி கூடலழகர் என்ற பெயரும் பெற்றார். இத்தல பெருமாள் “துவரைக் கோமான்” என்ற பெயரில் மதுரை தமிழ்ச்சங்கத்தில் புலவராக அமர்ந்து இருந்ததாக பரிபாடல் கூறுகிறது .எனவே இவரை “புலவர் கூடலழகர் “என்றும் சிறப்பித்து சொல்லப்படுகிறது.

திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை

ShareTweetSend
Previous Post

மதுரை அழகர் கோவில் வரலாறு

Next Post

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு

Related Posts

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஆன்மிகம்

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

June 4, 2025
கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?
ஆன்மிகம்

கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?

June 4, 2025
21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!
ஆன்மிகம்

21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!

May 29, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?
ஆன்மிகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

May 29, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

May 29, 2025
இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?
ஆன்மிகம்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

May 29, 2025
Next Post
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வரலாறு

சிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு

சிங்கப்பூர் லயன் சித்தி விநாயகர் கோவில் வரலாறு

கோவளம் கைலாசநாதர் கோவில் வரலாறு

கோவளம் கைலாசநாதர் கோவில் வரலாறு

ADVERTISEMENT
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு கால் வீக்கம் வருவது...

by Tamilxp
June 4, 2025
ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஆன்மிகம்

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

ருத்ராட்சத்தை அணிவதன் மூலம் உடலில் பல்வேறு...

by Tamilxp
June 4, 2025
கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!
மருத்துவ குறிப்புகள்

கருப்பட்டி சேர்த்துக் கொள்வதால் இவ்வளவு நன்மைகளா..!

பனை கருப்பட்டி எவ்வளவு சாப்பிட்டாலும் சர்க்கரை...

by Tamilxp
June 4, 2025
கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?
ஆன்மிகம்

கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?

தேய்பிறை அஷ்டமி திதியில் கால பைரவரின்...

by Tamilxp
June 4, 2025
தெரிந்து கொள்வோம்

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

June 1, 2025
பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்
தெரிந்து கொள்வோம்

பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

May 30, 2025
actress-aachi-manorama-history-in-tamil
தெரிந்து கொள்வோம்

நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

May 30, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

May 30, 2025
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

May 30, 2025
ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

May 29, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.