Friday, July 25, 2025
ADVERTISEMENT
Tamilxp

Tamilxp

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறிர்களா? – தெரிந்துக்கொள்ள இதோ 13 வழிகள்

நோயின்றி வாழ வேண்டும் என்று எல்லோருக்குமே ஆசை உண்டு, அது பெரும்பாலும் சிலருக்கு முடியாத காரியமாக இருக்கிறது, ஆனால் நோயின்றி வாழ்வதற்கு வழிமுறைகள் இருக்கின்றன. இதோ உங்களுக்கான...

அருண் ஜெட்லியின் வாழ்க்கை வரலாறு

அருண் ஜெட்லி 1952 டிசம்பர் 28 ஆம் தேதி பிறந்தார். தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார். இவர்களுக்கு...

அமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்

அமுக்கிராவுக்கு அசுவகந்தி, அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி ஆகிய வேறு பெயர்கள் உண்டு. இதன் இலைகள் முட்டை வடிவம் கொண்டவை. சீமை அமுக்கிரா,...

நீரிழிவு நோயை விரட்டும் கரிசலாங்கண்ணி கீரை

கரிசலாங்கண்ணி கீரை வளமான பூமியில் மட்டுமே நன்றாக விளையும். இதில் இரு வகைகள் உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரிசலாங்கண்ணியைத்தான் சமைத்து சாப்பிடலாம்....

சுஷ்மா சுவராஜ் வாழ்க்கை வரலாறு

1953-ம் ஆண்டு ஹரியானாவில் பிறந்த சுஷ்மா சுவராஜ் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். சுஷ்மா சுவராஜ் சட்டப்படிப்பை முடித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக தனது...

புலிகள் பற்றிய சில தகவல்கள்

உலகில் பரவலாக அறியப்படும் பெருவிலங்குகளில் புலியும் ஒன்று. இந்தியா மற்றும் வங்கதேசத்தின் தேசிய விலங்காக புலி கருதப்படுகிறது. புலிகளின் எண்ணிக்கை 97 சதவீதம் அழிந்து விட்டது. அழிந்து...

முடி உதிர்வை முழுவதுமாக நிறுத்தும் கருஞ்சீரக எண்ணெய்

கருஞ்சீரக எண்ணெய் தலைமுடிக்கு மிகவும் நல்லது. கருஞ்சீரக எண்ணெயை நேரடியாக உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி இல்லாத சமயத்தில் கருஞ்சீரகத்தை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில்...

இலவங்கப்பட்டையில் உள்ள மருத்துவ குணங்கள்

ஒரு சக்தி வாய்ந்த நுண் கிருமி நாசினி. பிரியாணி, குருமா போன்ற சுவை மிகு உணவு வகைகளில் வாசனைக்காகவும், சுவைக்காகவும் இலவங்கப்பட்டை சேர்க்கப்படுகிறது. இலவங்கப்பட்டையில் மருத்துவ குணம்...

சிறுத்தை பற்றிய சில தகவல்கள்

சிறுத்தை, தோற்றத்தில் சிங்கம் மற்றும் புலியை விட சிறிது. பாலூட்டிகளில் மிகவும் துடிப்பான விலங்கு. ஓரளவு பாலைவனமாக உள்ள பகுதிகளில் பாறைகள் நிறைந்த மரங்களற்ற பகுதிகளில் வாழும்....

காஞ்சிபுரம் அத்திவரதர் தோன்றியது எப்படி தெரியுமா?

காஞ்சிபுரத்தில் 2000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் ஒன்றாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு ராஜகோபுரம் மேற்கு திசையை நோக்கி அமைந்துள்ளது. புராணக் கதைப்படி குளத்தில்...

Page 112 of 123 1 111 112 113 123