சனியால் எந்த அளவுக்கு பலன் கிடைக்கிறதோ அதே அளவிற்கு பாதிப்புகளும் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக ஏழரை சனி என்றால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். இதிலிருந்து...
காஞ்சி பெரியவர் 1894 ஆம் ஆண்டு மே 20ல் விழுப்புரத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் சுவாமிநாதன். வேதங்கள், சாஸ்திரங்கள், புராணங்கள் அனைத்தையும் ஆழமாக கற்றவர். இவர் பரமாச்சாரியார்,...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பட்டு புகழ்பெற்றது. அதே போல் இந்த புத்திர காமேஸ்வரர் கோவில் புகழ்பெற்றது. சமதக்கினி முனிவரின் கமண்டலம் வழிந்து பெருகி இந்த நாக ஆறு...
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் குத்தாலம் நகரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருமணஞ்சேரி. இங்கு சிவபெருமான் கல்யாண சுந்தரமூர்த்தியாக எழுந்தருளி, பார்வதி தேவியை திருமணம் செய்து...
கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்குவதிலும் பல்வேறு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முதலில் இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து வணங்க வேண்டும். கொடிமரத்தின் பக்கத்தில் சென்று கொடிமரத்திற்கு வலப்பக்கத்தில்...
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. திருச்செந்தூர் கோவில் கோபுரம் 9 அடுக்குகளை கொண்டது. 157...
கோவில்களில் காணப்படும் கொடிமரம் ஒரு மரத்தால் செய்யப்படுகிறது. அதில் புராணங்களில் குறிப்பிட்டுள்ளபடி தாமிரம் மற்றும் தங்க தகடுகளால் மறைக்கப்பட்டு மேலே மூன்று அடுக்குகளால் அமைக்கப்படுகிறது. இந்த கொடிமரத்தை...
ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி வெள்ளிக்கிழமையன்று அம்மனை வழிபட்டு வந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைக்கு...
சில பெண்களுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகும். திருமணம் கைகூட வேண்டுமென்று பரிகாரங்கள் செய்வார்கள். எளிதில் பலன் கிட்டாது. அப்படிப்பட்ட வர்கள், சீவலப்பேரி துர்க்கையை வழிபட்டால், கோள்களால் ஏற்படும்...
கரூர் பசுபதிநாதர் ஆலயம் போலவே, கரூருக்கு தெற்கே உள்ள 'தான்தோன்றிமலை'யும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள குகை ஆஞ்சநேயர் சிலையை, பாறையைக் குடைந்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் 'குணசீலன்'...
© 2025 Bulit by Texon Solutions.