• Home
Wednesday, June 4, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New

    மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

    actress-aachi-manorama-history-in-tamil

    நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    நடிகர் ராஜேஷ் வாழ்க்கை வரலாறு

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    கோவிலை கனவில் கண்டால் என்ன பலன்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

    குதிரை கனவில் வந்தால் என்ன நடக்கும்?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் வரலாறு

by Tamilxp
August 8, 2024
in ஆன்மிகம்
A A
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர் : கும்பகோணம்

மாவட்டம் : தஞ்சாவூர்

இதையும் படிங்க

Idaikattur Siddhar Temple

இடைக்காடர் சித்தர் கோவில் வரலாறு

March 9, 2025
குழந்தை வரம் தரும் புத்திர காமேஸ்வரர் கோவில் வரலாறு

குழந்தை வரம் தரும் புத்திர காமேஸ்வரர் கோவில் வரலாறு

March 9, 2025
நின்ற நாராயணப்பெருமாள் கோவில் வரலாறு

நின்ற நாராயணப்பெருமாள் கோவில் வரலாறு

August 10, 2024
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வரலாறு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வரலாறு

March 9, 2025
ADVERTISEMENT

மாநிலம் : தமிழ்நாடு.

மூலவர் : சாரங்கபாணி ,ஆராவமுதன்

தாயார் : கோமளவல்லி

தீர்த்தம் : ஹேமவல்லி ,புஷ்கரிணி, காவிரி, அரசலாறு

சிறப்பு திருவிழாக்கள் : சித்திரை திருவிழா ,தை மாதத்தில் சங்கரமண உற்சவம் ,வைகாசியில் வசந்த உற்சவம் ,மாசி மக தெப்பம் ,வைகுண்ட ஏகாதசி ஆகியவை முக்கிய விழாக்கள் ஆகும்

திறக்கும் நேரம் : காலை 7:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை

ஒரு சமயம் வைகுண்டம் சென்ற பிருகு மகரிஷி திருமாலின் சாந்த குணத்தை சோதிப்பதற்காக அவரது மார்பில் கால் வைக்க சென்றார். இதை திருமாலும் தடுக்கவில்லை. நான் உங்கள் மார்பில் இருப்பதை அறிந்தும் பிற புருஷனின் பாதம் பட இருந்ததை தடுக்காமல் இருந்து விட்டீர்கள் என கோபித்த லட்சுமி, கணவரை பிரிந்தார்.

தவறை உணர்ந்த பிருகு மகரிஷி திருமாலிடம் மன்னிப்பு கேட்டார். லட்சுமியிடம் அம்மா கோபம் கொள்ளாதீர். ஒரு யாகத்தின் பலனை அளிக்கும் பொருட்டு தெய்வங்களில் சாத்வீகம் ஆனவர் யார் என அறியும் பொறுப்பை என்னிடம் தேவர்கள் ஒப்படைத்தனர். ஆதலால் உன் கணவரை நான் எட்டி உதைக்க வந்தது போல் நடித்தேன்.

உலகத்தின் தாயாராகிய உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். நீ என் மகளாக பிறக்க வேண்டும் என்று வேண்டினார். பிறகு தாயாரும் மனம் குளிர்ந்து மகரிஷியை ஆசீர்வதித்து, நான் மகளாக பிறப்பதற்கு நீ தவம் இருக்க வேண்டும் என்று சொன்னாள்.

அதன்படி பிருகு புண்ணிய பூமியான கும்பகோணம் பகுதியில் தவமிருந்தார். இங்குள்ள ஹேமா புஷ்கரணியில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். கோமளவல்லி என பெயரிட்டு வளர்த்து. திருமாலுக்கு மணம் முடித்து கொடுத்தார் பிருகு. பெருமாள் சார்ங்கம் என்னும் வில்லேந்தி வந்ததால் சாரங்கபாணி எனப் பெயர் பெற்றார். பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 12வது திவ்ய தேசம். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இங்கே’ உத்தான சயன ‘கோலத்தில் பள்ளி கொண்டிருக்கிறார் .

இத்தலத்திற்கு வந்த திருமழிசை ஆழ்வார் சுவாமியை வணங்கி நடந்து கால்கள் வலிக்கிறது இங்கு நீ பள்ளி கொண்டிருக்கிறாய் என்ற பொருளில் பாடினார். அவருக்காக சுவாமி எழுந்தார். பெருமாளின் அருளை கண்ட திருமழிசை அப்படியே காட்சி கொடு என்றார்.

சுவாமியும் அவ்வாறே அருளினார் முழுமையாக பள்ளி கொண்டிராமல் சற்று எழுந்த கோலத்தில் இருப்பதை உத்தான சயனம் என்பர். நாதமுனி என்பவர் சாரங்கபாணி வணங்க வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் பெருமையை ‘ஓராயிரத்துள் இப்பத்தும்’ என்று சொல்லி பாடினர். இதைக்கேட்ட நாதமுனி, இன்னும் ஆயிரம் பாடல்கள் உள்ளதா, என ஆச்சரியத்துடன் மீதி பாடல்களையும் பாடும்படி கேட்டார்.

ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை. அப்போது அவரது கனவில் தோன்றிய பெருமாள் ஆழ்வார்திருநகரி சென்று நம்மாழ்வாரை வணங்க மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படி வணங்கிய நம்மாழ்வார் ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில் 4000 பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி தொகுத்தார்.

ஆழ்வார்கள் பல தளங்களில் மங்களாசாசனம் செய்த இப்பாடலின் தொகுப்பே ‘நலாயிர திவ்ய பிரபந்தம்’ ஆனது. ஸ்ரீரங்கம் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதியை அதிக ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தளங்களில் இவை இரண்டு மட்டுமே. இதற்கு அடுத்து கும்பகோணம் சாரங்கபாணி கோயில் ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பட்டிருக்கிறது.

திருமணத்திற்காக இவ்விடம் வந்த பெருமாள் தாயாரிடம் விளையாடுவதற்காக பூமிக்கு கீழே ஒளிந்து கொண்டார். திருமாலை காணாத தாயார் ஒருகணம் கலக்கம் அடைந்தார். அதன் பிறகு அவள் முன்தோன்றிய சுவாமி தாயாரை மணந்து கொண்டார். திருமால் ஒளிந்த இடம் ‘பாதாள ஸ்ரீனிவாசர் சன்னதி’ என்ற பெயரில் உள்ளது.

திருமணத்திற்கு பிறகு இவர் மேடான இடத்தில் ‘மேட்டு சீனிவாச ராக’ தாயார்களுடன் தனி சன்னதியில் இருக்கிறார். இத்தளத்தில் சொர்க்கவாசல் கிடையாது .இதற்கு காரணம் சுவாமி நேரே வைகுண்டத்திலிருந்து இங்கே வந்தார் ,எனவே இவரை வணங்கினால் முக்தி கிடைத்து விடும் என்பதால் சொர்க்கவாசல் கிடையாது.

மேலும் உத்திராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரை ,தட்சிணாயன வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்ல வேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறந்திருக்கும் .கோயிலில் உற்சவருக்கு மூலவருக்கான மரியாதைகள் செய்யப்படுகிறது.

பெருமாள் சங்கு சக்கரத்துடன் மட்டும் காட்சி தருவார். ஆனால் இத்தளத்தில் சார்ங்கம் என்னும் வில்லும் வைத்திருக்கிறார். இதன் பெயராலே இவர் சாரங்கபாணி என்று அழைக்கப்படுகிறார். இத்தலம் தாயாரின் பிறந்த வீடு ஆகும். அவளைத் திருமணம் செய்து வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறார். எனவே இங்கு தாயாருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.

தாயாரை வணங்கிய பின்பே பெருமாளை வணங்க வேண்டும் என்பது ஒரு ஐதீகமாக உள்ளது. நடை திறக்கும் போது சுவாமி சன்னதியில் செய்யப்படும் கோமாதா பூஜையை இக்கோவில் கோமளவல்லி தாயார் சன்னதி முன்பாக நடக்கின்றது. தாயாரே பிரதானம் என்பதால் கோமாதா பூஜை தாயார் சன்னதியில் நடத்தப்பட்ட பிறகே சுவாமி சன்னதியில் நடக்கிறது. லட்சுமி நாராயணசாமி என்னும் பக்தர் தீவிர பக்தி கொண்டிருந்தார் .அவர் இறுதிக்காலம் வரை சாரங்கபாணிக்கு சேவை செய்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை.

ஒரு தீபாவளி அன்று அவர் பெருமாளின் திருவடியை அடைந்தார் .சிரார்த்தம் செய்ய பிள்ளைகள் இல்லாமல் போனால் நரகம் சென்று அடைவார் என்பதால் .தனக்கு சேவை செய்த தன் பக்தனுக்காக பெருமாளே மகனாக இருந்து இறுதி சடங்குகள் செய்தார் என்று சொல்லப்படுகிகிறது .தீபாவளியன்று உச்சிக்காலத்தில் அந்த பக்தருக்கு சாரங்கபாணி திதி கொடுக்கும் நிகழ்வு ,இப்போதும் நடக்கிறது. ஆனால் இதை பக்தர்கள் காண இயலாது.

ShareTweetSend
Previous Post

திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் வரலாறு

Next Post

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு

Related Posts

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்
ஆன்மிகம்

ருத்ராட்ச மாலை அணிவதால் ஏற்படும் நன்மைகள்

June 4, 2025
கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?
ஆன்மிகம்

கால பைரவருக்கு எந்த கிழமைகளில் என்ன பூஜை செய்ய வேண்டும்?

June 4, 2025
21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!
ஆன்மிகம்

21 தலைமுறை பாவங்கள் தீரும் திருத்தலம் – திருவெண்காடு!

May 29, 2025
எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?
ஆன்மிகம்

எந்த கிழமைகளில் எந்த தெய்வத்தை வணங்குவது நல்லது தெரியுமா?

May 29, 2025
தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?
ஆன்மிகம்

தனி வழிபாடு vs கூட்டு வழிபாடு – இரண்டிலும் என்ன வித்தியாசம்?

May 29, 2025
இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?
ஆன்மிகம்

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

May 29, 2025
Next Post
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு

திருநறையூர் நம்பி கோவில் வரலாறு

திருநறையூர் நம்பி கோவில் வரலாறு

லோகநாதப் பெருமாள் கோவில் வரலாறு

லோகநாதப் பெருமாள் கோவில் வரலாறு

ADVERTISEMENT
அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு
மருத்துவ குறிப்புகள்

அடிக்கடி கால் நரம்பு சுண்டி இழுக்குதா? – வீட்டிலேயே தீர்வு இருக்கு

இன்றைய பணியாளர்கள் மற்றும் அதிக நேரம்...

by Tamilxp
June 4, 2025
சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?
லைஃப்ஸ்டைல்

சூரியகாந்தி, கடுகு எண்ணெய்கள் ஆபத்தானவையா? உண்மை என்ன?

விதை எண்ணெய்கள் உண்மையில் உடலுக்கு கேடா?...

by Tamilxp
June 4, 2025
மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி
ட்ரெண்டிங்

மிஸ் பண்ணிடாதீங்க.., Samsung Galaxy S25 Ultra ஸ்மார்ட்போனில் அதிரடி தள்ளுபடி

Samsung Galaxy S25 அல்ட்ரா உயர்...

by saravanan
June 4, 2025
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது
மருத்துவ குறிப்புகள்

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கால் வீக்கத்தை எவ்வாறு குறைப்பது

கர்ப்பக்காலத்தில் பெண்களுக்கு கால் வீக்கம் வருவது...

by Tamilxp
June 4, 2025
தெரிந்து கொள்வோம்

மீன் பிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

June 1, 2025
பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்
தெரிந்து கொள்வோம்

பத்திரப்பதிவு செய்பவர்களுக்கு குட் நியூஸ்..! வருகிறது புதிய ரூல்ஸ்

May 30, 2025
actress-aachi-manorama-history-in-tamil
தெரிந்து கொள்வோம்

நடிகை ஆச்சி மனோரமா கதை – இருளில் பிறந்த ஒளி

May 30, 2025
திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?
தெரிந்து கொள்வோம்

திருமணம் நடப்பது போல் கனவு வந்தால் என்ன அர்த்தம்?

May 30, 2025
பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?
தெரிந்து கொள்வோம்

பால் பொங்குவது போல கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

May 30, 2025
ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

ஹோட்டல் அறைகளில் கடிகாரம் இருக்காது. ஏன் தெரியுமா?

May 29, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.