Sunday, August 10, 2025

ஆன்மிகம்

புரட்டாசி மாத சனிக்கிழமைக்கு இவ்வளவு பவரா?

தமிழ் மாதங்களில் புண்ணியம் தரும் மாதங்களில் ஒன்று புரட்டாசி மாதம். இது பெருமாள் வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்று சொல்லப்படுகிறது. இந்த மாதத்தில் பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி...

கோவிலில் உள்ள நந்தியை எப்போது வணங்கலாம்? வணங்குவது எப்படி?

நந்தி என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி தருபவர் என்று பொருள். சிவன் கோவில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தியை, ‘தர்ம விடை’ என்று அழைப்பார்கள். கருவறைக்கு அருகே இருக்கும்...

துளசி செடியை எந்த திசையில் வைத்தால் பண வரவு கிடைக்கும்?

செடிகள் வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் இந்த துளசிச் செடியும் நிச்சயம் வளர்க்கப்படுகிறது. அவ்வாறு செடிகள் எதுவுமே வளர்க்காமல் இருந்தாலும் கூட துளசி செடியை மட்டுமாவது வீட்டில் வைத்து...

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வரலாறு

Tiruchengode Arthanareeswarar Temple History in Tamil : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ளது இந்த அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயம் ஒரு மலை மீது அமைந்திருக்கிறது....

சேலம் முத்துமலை முருகன் கோவிலின் சிறப்புகள்

கடந்த 2019 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் மிகப் பிரமாண்ட முறையில் முத்துமலை முருகன் சிலை அமைக்கும் பணி துவங்கியது. தமிழகத்திலுள்ள பிரசித்தி...

திருவண்ணாமலை கோவில் வரலாறு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. மேலும் ஆறு பிரகாரங்கள், 142 சன்னதிகள், 22...

தீபாவளியன்று இந்த விலங்குகளை பார்த்தால் நல்லது நடக்கும்..!

தீபாவளி பண்டிகை என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் மத நம்பிக்கைகளின்படி லட்சுமி மற்றும் விநாயகர் வழிபாடு செய்யப்படுகிறது. இம்மாதம் அக்டோபர் 24ஆம்...

வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதனால் கிடைக்கும் நன்மைகள்

சிவப்பெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கு வியாழன் தோறும் கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வில்வம் இலைகளால் பூஜித்து வந்தால் ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்களுக்கு குரு பலம் ஏற்படும். உத்தியோகத்தில்...

வீட்டில் தரித்திரம் விலகி லட்சுமி கடாட்சம் உருவாக செய்ய வேண்டியவை

நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்....

சாம்பிராணிப் புகையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

சாம்பிராணிப் புகை, உடலில் எந்த நோயும் அணுகாமல் காக்கும். தலையில் இந்தப் புகையைக் காட்டினால், தலைமுடி கறுப்பாக வளரும். மேலும் பெண்களின் கருப்பை சார்ந்த பாதிப்புகளையும் சரி...

Page 4 of 17 1 3 4 5 17