Thursday, June 12, 2025
ADVERTISEMENT

ஆன்மிகம்

தீபாவளியன்று இந்த விலங்குகளை பார்த்தால் நல்லது நடக்கும்..!

தீபாவளி பண்டிகை என்பது இந்து மதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் மத நம்பிக்கைகளின்படி லட்சுமி மற்றும் விநாயகர் வழிபாடு செய்யப்படுகிறது. இம்மாதம் அக்டோபர் 24ஆம்...

வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவதனால் கிடைக்கும் நன்மைகள்

சிவப்பெருமானின் அம்சமான தட்சிணாமூர்த்திக்கு வியாழன் தோறும் கொண்டைக்கடலை நைவேத்யம் படைத்து வில்வம் இலைகளால் பூஜித்து வந்தால் ஜாதகத்தில் குரு பலம் இல்லாதவர்களுக்கு குரு பலம் ஏற்படும். உத்தியோகத்தில்...

வீட்டில் தரித்திரம் விலகி லட்சுமி கடாட்சம் உருவாக செய்ய வேண்டியவை

நீங்கள் குடியிருக்கும் வீட்டில் வட கிழக்கு பகுதியில் கிணறு, நெல்லி மரம், வில்வ மரம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்....

சாம்பிராணிப் புகையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

சாம்பிராணிப் புகை, உடலில் எந்த நோயும் அணுகாமல் காக்கும். தலையில் இந்தப் புகையைக் காட்டினால், தலைமுடி கறுப்பாக வளரும். மேலும் பெண்களின் கருப்பை சார்ந்த பாதிப்புகளையும் சரி...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு

மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில், மதுரைக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்க்கும் கோவிலாக உள்ளது. சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. மீனாட்சி...

மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவில் வரலாறு

திருச்சி மாவட்டம் மலைக்கோட்டையில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் 3400 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கோவிலாகும். மலைக்கோட்டை திருச்சி மாநகரத்தின் அடையாளமாக திகழ்கிறது. நடுவில்...

சாய்பாபாவுக்கு எப்படி விரதம் இருப்பது? அதன் நன்மைகள் என்ன?

வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதம் இருந்து வருகின்றனர். விரதம் இருக்கும் போது 9 வாரங்கள் வியாழக்கிழமை அன்று...

வேலையில் வெற்றி அடைய வேண்டுமா? தினமும் காலையில் இந்த 4 விஷயங்களை செய்யவும்

எந்த ஒரு வேலையிலும் வெற்றி கிடைக்கவும், சரியான நேரத்தில் அதிர்ஷ்டம் ஏற்படவும் சில விஷயங்களை செய்வதன் மூலம் கிடைக்கும் என ஜோதிட ஆலோசனை கூறப்படுகிறது. தினமும் காலையில்...

பூஜை அறையில் கல் உப்பு வைப்பதால் பிரச்சனை தீருமா? உண்மை என்ன?

நம் வாழ்க்கையில் இருக்கும் பணப்பிரச்சனைகளுக்கும் தீராத உடல் ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய அற்புத பரிகாரம்தான் இந்த உப்பு பரிகாரம். அதை எப்படி முறையாக செய்ய...

மனக்கவலை, மன பயம் நீங்கணுமா? தினமும் இந்த மந்திரம் சொல்லுங்க..

மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வரலாம். இதனால் மனம் லேசாகும். “ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ ஓம் சர்வ...

Page 4 of 17 1 3 4 5 17