Thursday, July 3, 2025
ADVERTISEMENT

ஆன்மிகம்

சாய்பாபாவுக்கு எப்படி விரதம் இருப்பது? அதன் நன்மைகள் என்ன?

வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாள் என்பதால் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று சாய்பாபாவுக்கு பெரும்பாலானோர் விரதம் இருந்து வருகின்றனர். விரதம் இருக்கும் போது 9 வாரங்கள் வியாழக்கிழமை அன்று...

பூஜை அறையில் கல் உப்பு வைப்பதால் பிரச்சனை தீருமா? உண்மை என்ன?

நம் வாழ்க்கையில் இருக்கும் பணப்பிரச்சனைகளுக்கும் தீராத உடல் ஆரோக்கியம் சம்மந்தமான பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய அற்புத பரிகாரம்தான் இந்த உப்பு பரிகாரம். அதை எப்படி முறையாக செய்ய...

மனக்கவலை, மன பயம் நீங்கணுமா? தினமும் இந்த மந்திரம் சொல்லுங்க..

மனக்கவலை நீங்க சாய் பாபா மந்திரத்தை கூறி வரலாம். இதனால் மனம் லேசாகும். “ஓம் சாய் குருவாயே நமஹ ஓம் ஷீரடி தேவாயே நமஹ ஓம் சர்வ...

தாலி, குழந்தை பாக்கியம் தரும் தாயமங்கலம் முத்துமாரியம்மன்

சிவகங்கையிலிருந்து இளையான்குடிக்கு செல்லும் சாலையில் 26 கிமீ தொலைவில் உள்ளது தாயமங்கலம். கருவறையில் நின்ற கோலத்தில், 4 கரங்களுடன் முத்துமாரியம்மன் வீற்றிருக்கிறார். சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், காளியம்மன்...

இரண்டாம் திருமணம்: யாருக்கு வரம்? யாருக்கு சாபம்?

பொதுவாக எந்த தசை நடந்தாலும் தசைஅல்லது புத்தி நாதனுக்கு சுக்கிரன், ராகு அல்லது சனி, சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் போது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் உண்டு. இரண்டாம் திருமணம் யாருக்கு வரம்...

மேல் நோக்கு நாள், கீழ் நோக்கு நாள் என்றால் என்ன?

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போடப்பட்டிருக்கும். அதற்கான அர்த்தம் என்ன என்பதை பாப்போம். மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் மற்றும் சமநோக்கு நாள்...

குல தெய்வம் என்றால் என்ன? மஹா பெரியவா விளக்கம் !!

மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி மகா பெரியவரை மிகவும்...

திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் வரலாறு

திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஸ்ரீரங்கம் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் முதன்மை வசிப்பிடமாகவும் ஸ்ரீரங்கம் விளங்குகிறது. இந்தத் திருத்தலம் திராவிட...

பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் கோயில் வரலாறு

மணக்குள விநாயகர் கோயில் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். மணக்குள விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு...

திருத்தணி முருகன் கோவில் வரலாறு

திருத்தணிகை என்று அழைக்கப்படும் திருத்தணி ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாக திகழ்கிறது. வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்ட முருகப்பெருமான்...

Page 5 of 17 1 4 5 6 17