• Home
Tuesday, June 17, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? –  நஷ்டப்படாம செய்வது எப்படி?

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? – நஷ்டப்படாம செய்வது எப்படி?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    sperm donation tamil

    விந்தணு தானம்! வெளிநாட்டில் லட்சக்கணக்கில் வருமானம், இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? –  நஷ்டப்படாம செய்வது எப்படி?

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? – நஷ்டப்படாம செய்வது எப்படி?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    sperm donation tamil

    விந்தணு தானம்! வெளிநாட்டில் லட்சக்கணக்கில் வருமானம், இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு

by Tamilxp
August 10, 2024
in ஆன்மிகம்
A A
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர் -திருமோகூர்

மாவட்டம் -மதுரை

இதையும் படிங்க

சிங்கப்பெருமாள் கோயில் வரலாறு

சிங்கப்பெருமாள் கோயில் வரலாறு

November 28, 2024
நின்ற நாராயணப்பெருமாள் கோவில் வரலாறு

நின்ற நாராயணப்பெருமாள் கோவில் வரலாறு

August 10, 2024
கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?

கண் திருஷ்டியை விரட்டுவது எப்படி? அதன் அறிகுறிகள் என்ன?

June 8, 2025
ஆழ்வார்திருநகரி ஆதிநாத பெருமாள் கோவில் வரலாறு

ஆழ்வார்திருநகரி ஆதிநாத பெருமாள் கோவில் வரலாறு

August 10, 2024
ADVERTISEMENT

மாநிலம் -தமிழ்நாடு

மூலவர் -காளமேகப் பெருமாள்

தாயார் -மோகன வல்லி

தலவிருட்சம் -வில்வம்

தீர்த்தம் -தாள தாமரை புஷ்கரிணி ,பாற்கடல் தீர்த்தம்

திருவிழா -வைகாசியில் பிரம்மோற்ஸவம் ஆனியில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம் வைகுண்ட ஏகாதசி பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்

திறக்கும் நேரம் -காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சனிக்கிழமைகளில் மட்டும் காலை 5 30 மணி முதல் திறக்கப்படும்

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 94 வது திவ்ய தேசம்.

தல வரலாறு:

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து எடுத்த அமுதத்தை பங்கிட்டுக் கொள்வதில் சர்ச்சை உண்டானது .தேவர்கள் தங்களுக்கு உதவும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர் .பெருமாள் அவர்களின் வேண்டுதலை ஏற்று ,மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில் தேவர்களுக்கு அமுதத்தை பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள் அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பின் புலஸ்தியர் எனும் முனிவர் மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என விரும்பினார். எனவே சுவாமி அவருக்கு அதே வடிவில் காட்சி கொடுத்தார். அவரது வேண்டுகோளின்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே காட்சி தந்து அருளுகிறார்.

இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலை 154 மந்திரங்களும் ,மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய ளை 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர் அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். ராகு கேது தோஷம் நீங்குவதற்கு பிரகாரத்திலுள்ள விநாயகர் சன்னதியில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

மோகன வல்லி தாயார் சன்னதியை விட்டு வெளியே வருவதில்லை. இவளுக்கென விழாவும் கிடையாது இவளது சன்னதியில் சடாரி சேவை ,தீர்த்த பிரசாதமும் தரப்படுவதில்லை .நவராத்திரியின் போது மட்டும் விசேஷ பூஜை செய்யப்படுகிறது .பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு வந்து இருவரும் சேர்ந்து மூன்று மணி நேரம் மட்டுமே காட்சி கொடுக்கிறார்கள்.எனவே சுவாமியுடன் ஆண்டாளே பிரதானமாக புறப்படுகிறாள்.

பங்குனி உத்திரம் அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத் திருவிழா மற்றும் மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன் ஆண்டாளை தரிசிக்கலாம். கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கும். சிவ பூஜைக்கு உகந்த வில்வம் அவருக்கான தலங்களில் பிரதான விருட்சமாக இருக்கும். ஆனால் பெருமாள் தலமான இங்கு வில்வம் தல விருட்சமாக உள்ளது.

இத்தலத்துப் மோகனவல்லிக்கும் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு திதி தர்ப்பணம் செய்பவர்கள் ,செய்ய மறந்தவர்கள் காளமேகப் பெருமாளை வேண்டி அரிசி மாவில் செய்த தீபத்தில் நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை மோட்ச தீபம் என்பர் 3, 5 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது.

பெருமாள் சன்னதியில் தரும் தீர்த்தத்தை பெற்று சென்று உயிர் பிரியும் நிலையில் இருப்பவர்களுக்கு புகட்டு கிறார்கள் ,அவர்கள் அமைதியான மரணத்தை சந்திப்பர் என்பதுடன் மோட்சமும் பெறுவர் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் மகாவிஷ்ணு மக்களுக்கு வேண்டும் வரத்தை அருள் மழையாக தருகிறார் .எனவே இவர் காளமேகப்பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள உற்சவர் “ஆப்தன்’ என்று அழைக்கப்படுகிறார். “நண்பன்’ என்பது இதன் பொருள். தன்னை வேண்டுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும் ,அவர்களது இறுதி காலத்திற்கு பிறகு வழித்துணையாக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது என சொல்லப்படுகிறது.

அழகில்லாத காரணத்தால் திருமணம் தடை படுபவர்கள், கோயில் முன்மண்டபத்தில் எதிரெதிரே உள்ள மன்மதன் ,ரதி சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன .ஆண்கள் மன்மதனுக்கும் ,பெண்கள் ரதிக்கும் சந்தனம் பூசி நெய் தீபம் ஏற்றி கல்கண்டு படைத்து வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

ShareTweetSend
Previous Post

அழகிய நம்பிராயர் கோவில் வரலாறு

Next Post

சுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்

Related Posts

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

June 15, 2025
திருவண்ணாமலை கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருவண்ணாமலை கோவில் வரலாறு

June 15, 2025
ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?
ஆன்மிகம்

ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?

June 15, 2025
பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்
ஆன்மிகம்

பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்

June 15, 2025
மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்
ஆன்மிகம்

மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்

June 9, 2025
முருகனின் கடைக்கண் பார்வைக்கு 12 ராசிக்கு 12 மந்திரம், தினமும் சொல்லுங்க
ஆன்மிகம்

முருகனின் கடைக்கண் பார்வைக்கு 12 ராசிக்கு 12 மந்திரம், தினமும் சொல்லுங்க

June 9, 2025
Next Post
சுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் நன்னாரி வேர்

தோத்தாத்ரிநாதன் கோவில் வரலாறு

தோத்தாத்ரிநாதன் கோவில் வரலாறு

மதுரை அழகர் கோவில் வரலாறு

மதுரை அழகர் கோவில் வரலாறு

ADVERTISEMENT
இன்ஸ்டாகிராம் முதல் யூடியூப் வரை: உங்கள் தகவல்களை திருடும் 10 செயலிகள்
ட்ரெண்டிங்

இன்ஸ்டாகிராம் முதல் யூடியூப் வரை: உங்கள் தகவல்களை திருடும் 10 செயலிகள்

தனியுரிமை குறித்த கவலைகள் அதிகரிக்கும் இந்த...

by Tamilxp
June 17, 2025
“எங்கடா இங்க இருந்த என் பொண்டாட்டிய காணோம்” புது மாப்பிள்ளைக்கு நடந்த ட்விஸ்ட்
ட்ரெண்டிங்

“எங்கடா இங்க இருந்த என் பொண்டாட்டிய காணோம்” புது மாப்பிள்ளைக்கு நடந்த ட்விஸ்ட்

மத்ய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் நடந்த...

by Tamilxp
June 17, 2025
இந்தியாவில் பெண்கள் அதிகமாக மது அருந்தும் மாநிலங்கள் எது தெரியுமா?
ட்ரெண்டிங்

இந்தியாவில் பெண்கள் அதிகமாக மது அருந்தும் மாநிலங்கள் எது தெரியுமா?

பொதுவாக, ஆண்கள் பெண்களைவிட அதிகமாக மது...

by Tamilxp
June 17, 2025
WhatsApp to start showing more adverts in messaging app
ட்ரெண்டிங்

Whatsapp-ல Business பண்ணுறீங்களா? இனி வாடிக்கையாளர்களை அள்ளலாம், வருது சூப்பர் அப்டேட்

மெட்டாவின் செயலியான WhatsApp-ல், அதன் Updates...

by Tamilxp
June 17, 2025
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது ஏன் என்று தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது ஏன் என்று தெரியுமா?

March 9, 2025
தல அஜித் பற்றிய சில உண்மைகள்
தெரிந்து கொள்வோம்

தல அஜித் பற்றிய சில உண்மைகள்

March 9, 2025
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய தலைச்சிறந்த இந்திய தொழிலதிபா்கள்
தெரிந்து கொள்வோம்

கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய தலைச்சிறந்த இந்திய தொழிலதிபா்கள்

March 9, 2025
நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கும் paytm நிறுவனர்… பூஜ்யம் முதல் ஒரு லட்சம் கோடி வரை…
தெரிந்து கொள்வோம்

நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கும் paytm நிறுவனர்… பூஜ்யம் முதல் ஒரு லட்சம் கோடி வரை…

March 9, 2025
பெண்கள் திருமணத்தின் போது ஏன் சிவப்பு நிற புடவை அணிகிறார்கள் தெரியுமா?
தெரிந்து கொள்வோம்

பெண்கள் திருமணத்தின் போது ஏன் சிவப்பு நிற புடவை அணிகிறார்கள் தெரியுமா?

August 11, 2024
பேஸ்புக் நிறுவனம் உருவான கதை
தெரிந்து கொள்வோம்

பேஸ்புக் நிறுவனம் உருவான கதை

March 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.