• Home
Wednesday, June 18, 2025
TamilXP
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? –  நஷ்டப்படாம செய்வது எப்படி?

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? – நஷ்டப்படாம செய்வது எப்படி?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    sperm donation tamil

    விந்தணு தானம்! வெளிநாட்டில் லட்சக்கணக்கில் வருமானம், இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்New
    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    அன்று பாலிசி ஏஜென்ட், இன்று 100 கோடி மதிப்புள்ள விவசாயி, வளர்ந்தது எப்படி?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    விமான பைலட்டுகளின் மாத சம்பளம் எவ்வளவு?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    புறம்போக்கு நிலங்கள் என்றால் என்ன? புறம்போக்கு பெயர் எப்படி வந்தது?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    கடல் கன்னிகள் இருக்கா? இல்லையா?

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    வங்கி லாக்கரில் என்னென்ன பொருட்களை வைக்கலாம்? – முழுமையான வழிகாட்டி

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? –  நஷ்டப்படாம செய்வது எப்படி?

    உங்க வங்கிக் கணக்கை மூடப் போறீங்களா? – நஷ்டப்படாம செய்வது எப்படி?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    விமான கருப்பு பெட்டி என்றால் என்ன? அதில் அப்படி என்ன இருக்கிறது?

    sperm donation tamil

    விந்தணு தானம்! வெளிநாட்டில் லட்சக்கணக்கில் வருமானம், இந்தியாவில் எவ்வளவு தெரியுமா?

  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
No Result
View All Result
TamilXP
No Result
View All Result
ADVERTISEMENT

திருநறையூர் நம்பி கோவில் வரலாறு

by Tamilxp
August 8, 2024
in ஆன்மிகம்
A A
திருநறையூர் நம்பி கோவில் வரலாறு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
ADVERTISEMENT

ஊர் : நாச்சியார்கோயில்

மாவட்டம் : தஞ்சாவூர்

இதையும் படிங்க

அருள்மிகு தேவநாத பெருமாள்  திருக்கோயில்

அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயில்

August 10, 2024
இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

இழந்ததை மீட்டு கொடுக்கும் வல்லக்கோட்டை முருகன் வணங்குவது எப்படி?

May 29, 2025
குல தெய்வம் என்றால் என்ன? மஹா பெரியவா விளக்கம் !!

குல தெய்வம் என்றால் என்ன? மஹா பெரியவா விளக்கம் !!

August 11, 2024
திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்

திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள் திருக்கோயில்

November 28, 2024
ADVERTISEMENT

மாநிலம் : தமிழ்நாடு

மூலவர் : திருநறையூர் நம்பி

தாயார் : வஞ்சுளவல்லி

ஸ்தலவிருட்சம் : மகிழம்

தீர்த்தம் : மணிமுத்தா,சங்கர்ஷணம், பிரத்யும்னம் அநிருத்தம்,சாம்பதீர்த்தம்

சிறப்பு திருவிழாக்கள் : மார்கழி,பங்குனியில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்,இவ்விழாவின் போது கருடசேவை உற்சவம் நடக்கிறது.

திறக்கும் நேரம் : காலை 7:30மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

மகாவிஷ்ணு மீது தீவிர பக்தி கொண்டு இருந்த மேதாவி எனும் மகரிஷி பெருமாளையே தனது மருமகனாக பெற விரும்பி மகாலட்சுமி தனக்கு மகளாக பிறக்க வேண்டி இங்கு வந்து வஞ்சுள மரத்தின் கீழ் தவமிருந்தார். அவரின் பக்தியை கண்டு மகிழ்ந்த லட்சுமி ஒரு பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் வஞ்சுள மரத்தின்கீழ் சிறுமியாக அவதரித்தாள். சிறுமியைக் கண்ட மகரிஷி அவருக்கு வஞ்சுளா தேவி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். பருவப் பெண்ணான அவள் தந்தையின் ஆசிரமத்திலேயே சேவைகள் செய்து வந்தார்.

லட்சுமி திருமணம் செய்வதற்காக பெருமாள் சங்கர்ஷணன், பிரத்யும்னன், அணிருதன், புருஷோத்தமன், வாசுதேவன் என ஐந்து வடிவங்கள் எடுத்து பூலோகத்தில் அவளைத் தேடி வந்தார். இவர் ஐவரும் ஆளுக்கொரு திசையாக சென்று தேடினர். அவருடன் வந்த கருடாழ்வார் இத்தளத்தில் மேதாவியிடம் வளர்ந்து வந்த பிராட்டியாரை கண்டு மகாவிஷ்ணுவிடம் தாயார் இருக்குமிடத்தைக் கூறினார். இங்கு வந்து தேவியை பெண் கேட்டார். மேதாவி மகாவிஷ்ணுவிடம் தாங்கள் தன் மகளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினால் எப்போதும் நீங்கள் அவர் சொல்கேட்டு தான் நடக்க வேண்டும். அவளே அனைத்திலும் பிரதானமாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதித்தார். பெருமாளும் ஏற்றுக்கொண்டார்.

கருடாழ்வார் முன்னிலையில் திருமணம் நடந்தது. அப்போது பெருமாள் கருடாழ்வாரிடம் நான் இங்கே என் மனைவி சொல் கேட்பவனாக இருப்பேன். எனவே நீயே இங்கிருந்து நான் பக்தருக்கு அருள் வதைப் போல நீ அருள் வழங்க வேண்டும் என்றார். கருடாழ்வாரும் ஏற்றுக் கொண்டார். எனவே இவர் இத்தலத்தில் பிரதான மூர்த்தியாகவும் இடம்பிடித்தார். தாயார் பெயரிலேயே இத்தலம் நாச்சியார் கோயில் என்று பெயர் பெற்றது.

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் இது 14 வது திவ்ய தேசம். நீலன் எனும் குறுநில மன்னனாக இருந்த திருமங்கை ஆழ்வார் பெருமாள் மீது பக்தி கொண்டு, தான் வைத்திருந்த பணத்தை எல்லாம் இறை பணிக்கே செலவிட்டார். அவர் வைணவர் அல்லாததால் யாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மனம் கலங்கிய அவர், இங்கு வந்து பெருமாளிடம் வேண்டினார். அவருக்காக மனம் இரங்கிய பெருமாள் ஆச்சாரியனாக வந்து”முத்ராதானம்’ செய்து வைத்தார். ஆச்சார்யனாக வந்ததால் இத்தலத்து பெருமாள் இரண்டு கைகளுடன் இருக்கிறார்.

கையில் சங்கும் சக்கரமும் வதம் செய்த கோலத்தில் முன்புறம் தள்ளியும் சங்கு திரும்பிய நிலையில் இருக்கிறது. 100 பாசுரங்களுக்கு மேல் பதிகங்கள் பாடி சுவாமியை” நம்பி ‘என்று சொல்லி மங்களாசாசனம் செய்தார்.” நம்பி ‘என்றால் பரிபூரண நற்குணங்களால் நிறைய பெற்றவர் என்று பொருள். ஸ்ரீ ரங்கம் கோயில் “ஆண்டாள்’ பெயர் பெற்றது போல் இத்தலமும் தாயாரால் பெயர் பெற்றிருக்கிறது. இங்கு தாயாருக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.

இங்குள்ள உற்சவர் தாயார் கையில் கிளியை ஏந்தி இடுப்பில் சாவிக்கொத்து வைத்தபடி அருள்பாலிக்கிறார். இவள் தான் அனைத்தையும் நிர்வாகம் செய்கிறாள் என்பதை உணர்த்தும் விதமாக இவ்வாறு அமைக்கப்பட்டிருக்கிறது. இங்கு கருட சேவையின் போது கற்சிலையாக இருக்கும் மூலவரே வீதியுலா செல்கிறார்.

கோச்செங்கணர் எனும் சோழ மன்னர் சிவன் மீது கொண்டிருந்த பக்தியால் நாயன்மார்களில் ஒருவராக இடம் பிடித்தவர். இவருக்கு வைகுண்டம் செல்ல ஆசை ஏற்பட்டது. எனவே அவர் பெருமாளை வேண்டினார். அவருக்கு இரண்டு கரங்களுடன் காட்சி தந்த பெருமாள். தனக்கு கோயில் கட்டும்படி கட்டளையிட்டார். அவருக்காக இத்தலத்தில் சிவன் கோயில் அமைப்பில் யாளிகளுடன் ,கோபுரத்தில் அருகில் இருந்து பார்த்தாலும் சுவாமி தெரியும்படி மாடக்கோயில் போல் இக்கோயிலை கட்டினான் சோழ மன்னன்.

ShareTweetSend
Previous Post

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு

Next Post

லோகநாதப் பெருமாள் கோவில் வரலாறு

Related Posts

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு

June 15, 2025
திருவண்ணாமலை கோவில் வரலாறு
ஆன்மிகம்

திருவண்ணாமலை கோவில் வரலாறு

June 15, 2025
ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?
ஆன்மிகம்

ஏகாதசி விரதம் கடைபிடிப்பதில் இவ்வளவு நன்மைகளா?

June 15, 2025
பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்
ஆன்மிகம்

பிறர் பொறாமை படும் அளவிற்கு வாழ்வில் வளர வேண்டுமா? – இதோ அனுமன் மந்திரம்

June 15, 2025
மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்
ஆன்மிகம்

மாலையில் இந்த 5 பொருட்களை தானம் செய்தால் நிதி நெருக்கடி ஏற்படுமாம்

June 9, 2025
முருகனின் கடைக்கண் பார்வைக்கு 12 ராசிக்கு 12 மந்திரம், தினமும் சொல்லுங்க
ஆன்மிகம்

முருகனின் கடைக்கண் பார்வைக்கு 12 ராசிக்கு 12 மந்திரம், தினமும் சொல்லுங்க

June 9, 2025
Next Post
லோகநாதப் பெருமாள் கோவில் வரலாறு

லோகநாதப் பெருமாள் கோவில் வரலாறு

சௌந்தரராஜ பெருமாள் கோவில் வரலாறு

சௌந்தரராஜ பெருமாள் கோவில் வரலாறு

தஞ்சாவூர் ஜெகநாதர் கோவில் வரலாறு

தஞ்சாவூர் ஜெகநாதர் கோவில் வரலாறு

ADVERTISEMENT
இன்ஸ்டாகிராம் முதல் யூடியூப் வரை: உங்கள் தகவல்களை திருடும் 10 செயலிகள்
ட்ரெண்டிங்

இன்ஸ்டாகிராம் முதல் யூடியூப் வரை: உங்கள் தகவல்களை திருடும் 10 செயலிகள்

தனியுரிமை குறித்த கவலைகள் அதிகரிக்கும் இந்த...

by Tamilxp
June 17, 2025
“எங்கடா இங்க இருந்த என் பொண்டாட்டிய காணோம்” புது மாப்பிள்ளைக்கு நடந்த ட்விஸ்ட்
ட்ரெண்டிங்

“எங்கடா இங்க இருந்த என் பொண்டாட்டிய காணோம்” புது மாப்பிள்ளைக்கு நடந்த ட்விஸ்ட்

மத்ய பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் நடந்த...

by Tamilxp
June 17, 2025
இந்தியாவில் பெண்கள் அதிகமாக மது அருந்தும் மாநிலங்கள் எது தெரியுமா?
ட்ரெண்டிங்

இந்தியாவில் பெண்கள் அதிகமாக மது அருந்தும் மாநிலங்கள் எது தெரியுமா?

பொதுவாக, ஆண்கள் பெண்களைவிட அதிகமாக மது...

by Tamilxp
June 17, 2025
WhatsApp to start showing more adverts in messaging app
ட்ரெண்டிங்

Whatsapp-ல Business பண்ணுறீங்களா? இனி வாடிக்கையாளர்களை அள்ளலாம், வருது சூப்பர் அப்டேட்

மெட்டாவின் செயலியான WhatsApp-ல், அதன் Updates...

by Tamilxp
June 17, 2025
2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு
தெரிந்து கொள்வோம்

2025-ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

November 22, 2024
mayonnaise
தெரிந்து கொள்வோம்

மயோனைஸ் தடை காரணம் என்ன?

April 25, 2025
கனவில் யானை வந்தால் என்ன பலன்?
தெரிந்து கொள்வோம்

யானைகளைப் பற்றி வியக்க வைக்கும் சில தகவல்கள்

March 9, 2025
Facts About Leopard in Tamil
தெரிந்து கொள்வோம்

சிறுத்தை பற்றிய சில தகவல்கள்

March 9, 2025
உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?
தெரிந்து கொள்வோம்

உங்களுடைய PAN கார்டு பிளாக் ஆகிடுச்சா?, சரி செய்வது எப்படி ?

June 15, 2025
வெட்டுக்கிளி பற்றிய தகவல்கள்
தெரிந்து கொள்வோம்

வெட்டுக்கிளி பற்றிய தகவல்கள்

March 9, 2025
  • பழங்களின் பெயர்கள் பட்டியல்
  • மூலிகைகளின் பெயர்கள் பட்டியல்
  • காய்கறிகளின் பெயர் பட்டியல்
  • தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்
  • 108 திவ்யதேசங்கள்

© 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • மருத்துவம்
  • அழகு
  • லைஃப்ஸ்டைல்
  • சுவாரஸ்யம்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்

© 2025 Bulit by Texon Solutions.