வேலைவாய்ப்பு
தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை வட்டம், எட்டுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் மாதம் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
செயல் அலுவலர்,அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், எட்டுக்குடி, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். அஞ்சல் எண்: 610204
பதவியின் பெயர்: எழுத்தர்
காலிப்பணியிடங்கள்: 2
சம்பள விகிதம்: மாதம் ரூ. 15300 முதல் 48,700 வரை
www.hrcetn.gov.in என்ற இணையதளத்தில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் என்ற பெயரில் உள்ள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.